அகத்தியர் பூரண சூத்திரம் 216
Agathiyar Poorana Soothiram 216
Select a cover image
Searching for images...
Saving cover image...
அகத்தியர் பூரண சூத்திரம் 216
Agathiyar Poorana Soothiram 216
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- செந்தமிழ் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை தலைமுறையாக செயல்முறையிலேயே பற்பல செடி,கொடி மரங்களின் குழை, தழை, இலை,பூ, காய், கனி, பட்டை, வேர்கள் இவற்றினைக் கொண்டு நோய் தீர்த்துக் கொண்டு வந்தார்கள். இம் மருத்துவ முறையை வகுத்தவர்களில் பதினேண்மர் சிறந்தவர்கள்.அவர்களுள் தலையாயவர் அகத்தியர்.அதனால் சித்த மருத்துவ முறையை அகத்திய மருத்துவ முறை என்ற…
Genres
Shelves
More like this
அகத்தியர் குருநாடி சாத்திரம் 235
மாந்தன் நல்வாழ்வுக்கு உணவே மருந்தென்றார் வள்ளுவர்.அவ் உணவின் மாற்றத்தால் உடலை அழித்துக் கொள்வதைக் கண்ட திருமூலர் உடலோம்பலை- உயிரோம்பலை -வாழ்வோம்பலை மேலும் விரிவு செய்தார்.தமி…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…
Ninaithaal Nimmathi (Tamil)
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
சித்த ஜாலம் [Siddha Jaalam]
இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…