எங்கே என் கண்ணன் [Yenge En Kannan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எங்கே என் கண்ணன் [Yenge En Kannan]

None

4.46/5 · 68 ratings

நான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உலகின் மில்லியன் டாலர் கேள்விகளில் முதல் கேள்வி எது என்றால் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது தான். இதற்கான சாதுர்யமான பதில்கள் ஒன்று கண்டவர் விண்டிவர் - விண்டலர் கண்டிலர் ' என்பதுதான். அதாவது கடவுளைக் கண்டவர்களால் அவரைப் பற்றி பேச முடியாது. பேசுகின்றவர்களோ அவரை காணாதவர்கள் என்பதே இதன் உட்மொருள்.

Reviews

user_17449

★ 1/5
fine

user_17448

★ 5/5
கண்ணன் வந்தார்... கண்ணனை நினைக்கையில் கண்ணீரும் வந்தது.. மிக்க நன்றி இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களே.. அற்புதமான அனுபவம்...

user_17447

வாசிக்க வேண்டும்

user_17446

★ 5/5
A fantastic pageturner. One cannot just put down the book without finishing it. Its so well written.Loved every minute of reading. A must read for everyone. A book that will bring faith in humanity and good deeds. . Someone rightly said "Anbe sivam".

user_17445

★ 2/5
ஆச்சாரமான பூஜைகளுக்கு மட்டுமல்ல அகங்காரமற்ற நேர்மைக்கும் அருள் புரிவேன் என்று கடவுள் கூறுவதாகவே "கண்ணன்" கூறுவது மிக அருமை!! புத்தகம் முழுக்க அதிசயங்களும், இறை உணர்த்தும் தருணங்களாகவே இருக்கின்றன. அவை பல நேரம் சிலாகிக்க வைக்கின்றன. குறைந்த சில நேரங்களில் சலிப்படைய வைக்கின்றன. கணேஷ் என்ற பாத்திரம் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடைய பிரயத்தேகமான சலிபூட்டும் நாத்திக பாத்திரம். அவரது அனைத்து படைப்புகளிலும் இந்த பாத்திரம் வரும். கடவுள் உண்டு என்றால் சுனாமி ஏன் வந்தது, வெடிகுண்டுகள் என் இன்னும் வெடிக்கின்றன என்று பேசும். புத்தகம் முழுதும் திரும்ப திரும்ப பேசிக் கொண்டே இருக்கும். இறைவனை உணர்ந்தாலும் ஒத்துக் கொள்ளாமல் முட்டாள்தனமாய் அதையே பிதற்றும். வெகு சலிப்பு!! மற்றபடி ஆயாசமான வாழ்க்கையில் கடவுளை நினைத்து ஏங்க வைக்கும் புத்தகம்.

user_17444

★ 5/5
தன்னிடம் சரணடைந்தவர்களின் துயர் தீர்க்க மனித ரூபத்தில் சரியான நேரத்தில் உதவுவார் இறைவன், ஆனால் அதை மனிதன் புரிந்து கொள்வதற்கு முன்னால் வந்த வேலை முடிந்து மாயமாகிவிடுவார். பல தலைமுறைகளாக மரத்தாலான கண்ணனை வழிபடும் குடும்பத்தில் இப்பொழுது இருப்பவர் சீனுவாசன்..இவரின் மகனுக்குக் குழந்தை இல்லாமல் போக நாடிஜோதிடத்தில் அதற்கான பரிகாரம் சொல்லிப்பட்டிருக்கு ஆனால் அதில் நம்பிக்கை இல்லாத மருமகளால் அந்தப் பரிகாரத்தைத் தாங்களே நடத்த வாரணாசி செல்கின்றனர் சீனுவாசன் தம்பதியர். ஆடிட்டரான கணேஷ் வேலை விஷயமாக வாரணாசி வர அங்கே சில வித்தியாசமான நிகழ்வுகள் கடவுள் இல்லை என்று சொல்பவனிடம், அங்கே வரும் சீனுவாசனுக்கு உதவச் சொல்லகிறார் அவனின் பாஸ்.கங்கையில் முழுகி பரிகாரத்தை முடித்து டெல்லி திரும்பு சீனுவாசன் வாரணாசியிலே அந்த மரத்தால் ஆன கண்ணனை விட்டு சென்றுவிடுகிறார் ஆனால் அதற்குத் தினமும் பூஜை செய்வது முக்கியம். ஒரு யோகியிடம் இருந்து கணேஷ்க்கு கிடைத்த ஏட்டில் கண்ணன் வருவான் என்று சொல்லியதை நம்ப மறுக்கிறான்.வேலை முடிந்து வாரணாசி விட்டு கிளம்பும் போது புது வேலை வந்து அங்கேயே அவனை நிறுத்தி வைக்கிறது.எதிர்பாராமல் காலில் அடிப்படும் கணேஷ்க்கு உதவ ஆள் அனுப்புவதாகச் சொல்ல, வருபவர் கண்ணன். சீனுவாசனுக்குக் கண்ணன் தன்னை விட்டு பிரிந்ததால் ஹார்ட் அட்டாக் வர டாக்டர் வேண்டுகோளுக்கு நாத்திகனான கணேஷ் தனக்குத் தெரிந்தளவில் பூஜை செய்கிறான்.உதவ வந்த கண்ணன் கணேஷின் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடுகிறார். சீனுவாசன் ஆசைப்பட்ட குடும்ப வாரிசுக்கும் மருமகளால் நல்ல செய்தி வந்து சேர்கிறது.

user_17443

★ 4/5
Tough to review a tamil book in English. Listened to the audiobook on Storytel and I was hooked to the narrative and the prose. The book (and Kannan) had me in it's hold as the predictable narrative still gave you an experience worth remembering. Srinivasan and his wife have been praying to a Krishna idol in their house for generations without fail. When his son and daughter-in-law who are trying for a baby visit them after seeing their horoscope (nadi jyothidam) they reveal some major predictions made in scrolls (chuvadis) with some sarcasm. When they start happening - the old couple decide to fulfill the recommendations of going to Kasi. Their journey is filled with extraordinary incidents and there are questions on what Krishnan actually expects or to whom does he show himself. In Kasi, they meet an atheist Ganesh and journalist Anu Radha who are good people. When accidentally the box in which they carry Krishna gets exchanged - the atheist ends up praying to the Krishna idol. And the God appears. 'Bhakti' is an emotion that can give you goosebumps when you suspend doubts and surrender. Having an atheist playing that role of a critic sure does help. The recording was good too! More power to Tamil audiobooks!
Shelves
Indra Soundar Rajan book

More like this


விட்டுவிடு கருப்பா

மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்ய…

4.46/5 · 68 ratings

தேவர் கோவில் ரோஜா [Devar Koyil Roja]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

4.46/5 · 68 ratings

கோட்டைப்புரத்து வீடு [Kottaipurathu Veedu]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

4.46/5 · 68 ratings

தொடத் தொட தங்கம் [Thoda Thoda Thangam]

மனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்…

4.46/5 · 68 ratings

ஐந்து வழி மூன்று வாசல் [Aindhu Vazhi Moondru Vaasal]

'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…

4.46/5 · 68 ratings

கண்ணான என் கண்மணி [Kannaana En Kanmani]

'கண்ணான என் கண்மணி', 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் ப…

4.46/5 · 68 ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II

A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…

4.46/5 · 68 ratings

சொர்ண ரேகை [Swarna Regai]

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

4.46/5 · 68 ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

4.46/5 · 68 ratings

மகா பெரியவர் [Maha Periyavar] (Tamil) Kindle Edition

மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சார்பார் என்றும், பெரியவர் என்றும், மகா பெரியவர் என்றும் பக்தர்களால் அ…

4.46/5 · 68 ratings