ஜீவ பூமி [Jeeva Bhoomi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜீவ பூமி [Jeeva Bhoomi]

None

3.42/5 · 67 ratings

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும் ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து எழுப்பப்பட்டுத் தன்னைத்தானே சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது. மந்தபுத்திகளின் சுபாவமே இப்படியென்றால் ரதனின் தீட்சண்யமான புத்தியைப் பற்றிச் சொல்லவா வேண்ட…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17039

★ 4/5
கதையின் கரு நாயகனும் நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்றாலும், ராஜபுதனர்களின் போர்த்திறமையை அருமையாக உள்புகுத்தியிருக்கிறார். அகிலாவுக்கும் ரதனுக்கும் இடையேயான காதல் உருவான விதமும் அதன் வளர்ச்சியும் அருமையாக கூறப்பட்டுள்ளன

user_17038

★ 3/5
சிரிப்பினால் ஏற்பட்ட கதை சிரிப்பில் முடிகிறது...

user_17037

★ 3/5
Nice story

user_17036

★ 2/5
Jeeva Bhoomi felt like a book written straight out of the standard Tamil historical fiction template, except with its characters oddly relocated to central India. While this might have been an attempt at variety, the setting didn’t add any real freshness, nor did the characters contribute much to the larger narrative. The so-called suspense in the story was largely superficial—the trajectory of the plot was utterly predictable from start to finish. For a genre that thrives on building atmosphere, intrigue, and dramatic tension, this predictability drained away much of the reading pleasure. Stylistically, the writing lacks the poetic rhythm one expects in Tamil literature. Compared to the lyrical elegance of Kalki or the evocative prose of Gokul, Sandilyan’s language here comes across as almost mechanical. Instead of transporting the reader into a different era, it felt more like a cheap imitation of greater works. In the end, Jeeva Bhoomi is another recycled storyline with little soul.

user_17035

★ 5/5
கதையின் ஆரம்பத்தில் சிறிது தொய்வாக இருந்தாலும் அகிலாதேவியிடம் ரதன் சந்தாவத் ஸலும்பரா வந்துச் சேர்ந்த பின்பு கதையின் திருப்புமுனைத் தென்படுகிறது. அதன்பின்பு வரும் நிகழ்வுகள் கதையின் வேகத்தை அதிகரித்துக் கொண்டேச் செல்கின்றன. ராஜப்புத்திரர்களுக்கும் மொகாலயர்களுக்கும் இடையிலான போரில் ரதன் மொகாலயர்க்குப் பணிப்புரிகிறார். பின்பு இவர் எப்படி ராஜபுதானத்தோடு சேர்கிறார் என்பதுதான் கதை. மொத்தத்தில் ஜீவபூமி புது ஜீவன் பெற்றது.
Shelves
Sandilyan book சண்டில்யன் Fiction Historical Fiction

More like this


மீண்டும் ஜீனோ-1

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

3.42/5 · 67 ratings
Check Price

ஜல மோகினி

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கடல்வழிப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டுள்ளது.…

3.42/5 · 67 ratings
Check Price

வாடிவாசல்-1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

3.42/5 · 67 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

3.42/5 · 67 ratings
Check Price

கடல் புறா 3 [Kadal Pura]

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.42/5 · 67 ratings
Check Price

ராஜமுத்திரை I [Rajamuthirai]

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.42/5 · 67 ratings
Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

3.42/5 · 67 ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.42/5 · 67 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

3.42/5 · 67 ratings
Check Price

ராஜ திலகம் [Raja Thilagam]

ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வ…

3.42/5 · 67 ratings
Check Price

சித்தரஞ்சனி [Chittaranjani]

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரர…

3.42/5 · 67 ratings
Check Price

கடல் வேந்தன் [Kadal Vendan]

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.42/5 · 67 ratings
Check Price