வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000

Vetrikku Valikaatum Thathuvangal 1000

தத்துவங்கள் என்பது அறிவுரைகளை வழங்கும் சிறந்த களஞ்சியமாகும். அறிவின் சுருக்கமே பொன்மொழிகளாகும். அனுபவம் மற்றும் கருத்துகளின் சுரங்கமாக விளங்குவது பழமொழிகள்.பொன் மொழிகள் மற்றும் தத்துவங்களாகும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களுலும் பொருந்தி நிற்பனை இவைகளாகும். வாழ்வென்ற காட்டில் திக்குத் தெரியாமல் நிற்கும் போது நமக்கு வழிகாட்டுவது த…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
தத்துவம் book சா. அனந்தகுமார்

More like this


இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போ…

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

அவசர காலத்தில்,எந்த நேரம்,எதே உண்ணுகிறோம் என சரியாக பார்க்காமல், அவசர அவசரமாக பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை நாம் பல்வேறு முறைகளில் உணவாக தயாரித்து உண்டு வருகிறோம். இவைக…

அற்புத செய்திகள்

மனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் தலையாயது, தலையாயது மேன்மையானது.தலையாயதுமேன்மையானது.அழிவில்லாதது.பொது அறிவுத் திறனை வளர்த்த…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

Author: ஓஷோ

புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)

Author: ஓஷோ

யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒர…

ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்

ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்​கை வரலாற்றி​னையும், தத்துவங்க​ளையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்

தெரிந்துகொள்ளுங்கள்

இந்நூலை எழுதியவர் சா. அனந்தகுமார். அவர்கள். பொது அறிவு கேள்வி பதில்கள் அடங்கியுள்ள தொகுப்பு ஆகும்.

உலக தத்துவ மேதைகள்

சாக்ரடீஸ் உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத …

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனை…

பல்சுவை செய்திகள் 1000

நமது உடல் மண்டலத்தில் என்னென்ன உறுப்புகள் என்ன? அளவு எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பெற்ற தாயிடத்திலோ தந்தையிடத்திலோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மரு…