Select a cover image
Searching for images...
Saving cover image...
பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
அவசர காலத்தில்,எந்த நேரம்,எதே உண்ணுகிறோம் என சரியாக பார்க்காமல், அவசர அவசரமாக பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை நாம் பல்வேறு முறைகளில் உணவாக தயாரித்து உண்டு வருகிறோம். இவைகளின் பயன்கள் மற்றும் அவை நமக்கு ஆற்றும் ஆரோக்கிய உதவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அறிய விரும்பவில்லை. அவைகளைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டால் நமக்கு அவைகள் மேல் மதிப்பு ஏற்படும். பயனை உணர்ந்து சரியாக பயன்படுத்துவோம். பலன்பெறுவோம்.
Genres
Tags
Shelves
More like this
உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் புதுப் புது விஷயங்கள் நடைபெறுகின்றன. எனவே நிமிடத்திற்கு ஒரு செய்தி வீதம் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். உலக அளவில் என்று பார்த்தால் ஒரு…
வயிற்று வலி குடல்புண் குணமாக 8 வழிகள்
இந்நூலாசிரியர் இயற்கைப் பிரியன் இரத்தின் சக்திவேல் அவர்கள் இயற்கை மருத்துவம், யோகா மட்டுமின்றி சிரிப்பு யோகா, கண் மருத்துவம், அக்குபிரஷ்ஷர் ஆகிய மாற்று சிகிச்சை முறையிலும் …
1001 கண்டு பிடிப்புகள்
இது ஆங்கில மொழியில் உலக புத்தகத்தை மாற்றிய 1001 கண்டுபிடிப்புகள். உலகத்தை மாற்றிய 1001 கண்டுபிடிப்புகள் என்பது நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணற்ற கண்டுபிடிப்…
பல்துறை தகவல்கள் 1000
மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தக…
குடும்ப மருந்துகள்
நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மக்களுக்கு வருகின்ற நோய்களைப் போக்க நம் நாட்டிலே முளைத்துச் செழித்து வளரும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டு பெருஞ் சிறப்பைப் பெற்றி…
விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்
ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இ…
கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும்
ஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் …
அற்புத செய்திகள்
மனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் தலையாயது, தலையாயது மேன்மையானது.தலையாயதுமேன்மையானது.அழிவில்லாதது.பொது அறிவுத் திறனை வளர்த்த…
சித்தர் கைகண்ட மருந்து
சித்தர் கைகண்ட மருந்து எனும் இத்தொகுப்பில் சித்தர்கள் கையாண்ட மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் இந்நூலை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மருத்துவம் அறியாதவர்களும் தங்களுக்க…
அருகம்புல் துளசி வில்வம் வேப்பிலை மருத்துவம்
No description added
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள்
பொது அறிவு என்பது நமது அறிவை விரிய வைக்கும் ஒன்றாக்மு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறைகளில் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைப…