பல்துறை தகவல்கள் 1000

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பல்துறை தகவல்கள் 1000

Palthurai Thagavalgal 1000

மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தகவல்கள் முக்கியம் பெறுகின்றது. அது அவனது வெற்றிக்கே இட்டுச் செல்லும் படிக்கட்டுகளாகவும் மாறுவதுண்டு.ஆச்சர்யப்படத்தக்க செய்திகளை அறிகின்ற போது அல்லது படிக்கின்ற போது மற்றவரிடம் இதைப் பகிர்ந்துகொண்டு தம்மை உயர்த்திக் கொள்வது இயல்…

Tags
பொதுஅறிவு வினா-விடை தகவல்கள்
Shelves
பொது book சா. அனந்தகுமார்

More like this


டாலர் நகரம்

திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…

தகவல் பெட்டகம்

இன்றைய காலக்கட்டத்தில், நேர்முகத்தேர்வு மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள் எழுதப் பொது அறிவு தேவைப்படுகிறது. உலகளவில் நடைபெறும் பொது அறிவு மற்றும் முக்கிய தகவல்களை…

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…

வேதியியல் கேள்வி - பதில்கள்

எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி …

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …

சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்

தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது…

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்

மனிதனின் தேவை பெருகும் போதும், சிந்தனை விரிவடையும் போதும், கண்டுபிடிப்புகளும், தேடுதலும் உருவாகின்றன. தேடுதலின் விளைவாக ஆராய்ச்சி, அறிவியல் வளர்கின்றன. அறிவியல் துற…