Select a cover image
Searching for images...
Saving cover image...
அன்னையின் செயலால் வாழ்க்கையில் பிடிப்பற்ற நாயகன், நண்பனின் காதலுக்காய் கை கொடுக்க சென்று அவளுக்கு துணையான கதை. அழகிய நிலவாய் அவர்கள் வாழ்வில் ஒளி வீச வரும் குழந்தை... மனதுக்குள் மலர்ந்திட்ட காதலை இருவரும் உணராமல், உணர்ந்தாலும் மற்றவரிடம் பகிராமல் மையல் கொண்டிருந்தவர்கள் இறுதியில் இணைந்தார்களா என்பதே கதை.
More like this
சித்ராங்கதா!
2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடைய…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..!
முக்கோண காதல் கதை..தான் விரும்பிய தன் உயிரானவளை.. தன்னவள் ஆக்கிக் கொள்ள தவிக்கும் நாயகன் ...அவனை மனதார விரும்பும் நாயகி..அதை அறியா நாயகனின் மன போராட்டம்..அனைத்தையும் …
வாசல் வந்த வானவில்லே!
படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையை தீர்மானிப்பதில்லை... அதைத் தாண்டியும் இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களில் திறமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். வராததைப் பிடித்துக் கொண்டு தொங்…
தென்றலே என்னைத் தொட்டுவிடு!
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…
கண்ணிரண்டும்விற்று...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…
கூடுகள்
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.…
கண்ணே கண்மணியே
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…
பூவில் செய்த ஆயுதம்
ராஜேஷ் குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர், அவரது குற்றம், துப்பறியும் மற்றும் அறிவியல் புனைகதை கதைகளுக்கு மிகவும் பிரபலமானவர். 1968 ஆம் ஆண்டு கல்கண்டு இதழில்…
எண்ணியிருந்தது ஈடேற... (மூன்றாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
இமைப்பீலி நீயடி...!
நாயகியின் மனதில் பதிந்த நாயகனே மணாளனாய் வர, நாயகனோ அவளை ஒரு உடன்படிக்கை சாசனமாய் மட்டுமே காண்கிறான்... அன்னையின் சதி உணர்ந்து அவளது அன்பை ஏற்றுக் கொண்டானா... இருவரு…