Select a cover image
Searching for images...
Saving cover image...
2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடையில் புதிய ரிப்பன் வாங்கிவிடவேண்டும். பின்னர் அதனைத் தண்ணீரில் ஊறவைத்து மொடமொடப்பை நீக்கி, மண்ணில் புரட்டிப் பழையதாக்கி, அம்மாவிடம் பழைய ரிப்பன்தான் என்று சாதித்து விடலாம். நேற்று மாலை வகுப்புத் தோழி கனகாவிடம் கணக்குப் புத்தகத்தை அடக…
More like this
மூவரை வென்றான்
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …
காதல் வரம்
கைலாஷிடம் காதல் வரம் யாசிக்கும் மீனாட்சி... மனைவி கங்காவின் மறைவு தந்த அதிர்ச்சியின் பிடியில் கைலாஷ். இதில் யாருக்குக் காதல் வரம் கிட்டியது? அதை எப்படி அடைந்தார்கள்? அதற்க்…
அத்தை மகனே என் அத்தானே!
சுந்தரி ஆர்ப்பாட்டமான அடிக்கும் அழகு. இனிப்புக் கடைகளில் அடுக்கியிருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ் பலவண்ணங்களில் பார்த்தவுடனே மனதைப் பறிக்குமே அதைப் போல் பார்த்தவுடனே மனத்தைக் கொள்ளை க…
கண்ணிரண்டும்விற்று...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…
சொர்ணரேகை
ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
மின்னல் அதனின் மகனோ
பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…
கடவுள் அமைத்த மேடை
சொந்த ஊரை வெறுத்து மும்பையின் நெரிசலில் பயணத்தைத் தொடங்கும் சிவபாலன். குருவிக் கூட்டு வீட்டுக்குள் அடைபட்ட வைஷாலி. இவர்கள் ஒட்டா வாழ்வில் ஒளிந்துள்ள மர்மம். இருவரின் வாழ்க்கை…
பூவில் செய்த ஆயுதம்
ராஜேஷ் குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர், அவரது குற்றம், துப்பறியும் மற்றும் அறிவியல் புனைகதை கதைகளுக்கு மிகவும் பிரபலமானவர். 1968 ஆம் ஆண்டு கல்கண்டு இதழில்…