அத்தை மகனே என் அத்தானே!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அத்தை மகனே என் அத்தானே!

Aththai Maganea En Aththaanea!

சுந்தரி ஆர்ப்பாட்டமான அடிக்கும் அழகு. இனிப்புக் கடைகளில் அடுக்கியிருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ் பலவண்ணங்களில் பார்த்தவுடனே மனதைப் பறிக்குமே அதைப் போல் பார்த்தவுடனே மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. அமிர்தவல்லியோ நின்று நிதானமாக எறியும் அகல் விளக்கைப் போன்றவள். கண்ணை உறுத்தாதவள். சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும் சுந்தரவல்லியைப் போல். சிலரைப் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் அமிர்தவல்லியைப் போல். பெண்களுக்குள…

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் book தமிழ் மதுரா

More like this


காதல் சதுரங்கம்

இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்…

கண்ணே கண்மணியே

வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…

தென்றலே என்னைத் தொட்டுவிடு!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…

சலசலக்கும் மணியோசை

விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…

ஓகே... என் கள்வனின் மடியில்...

வாழ்க்கையே தனது நிறுவனம்தான், காதல் மாய உலகம் என்றெண்ணி அன்பினையும் அரவணைப்பையும் தவிர்த்து தனிமை தவம் புரியும் காதம்பரி. அவளது தவத்தை கலைத்து அவள் மனதை வெல்ல முயலும் வ…

கடவுள் அமைத்த மேடை

சொந்த ஊரை வெறுத்து மும்பையின் நெரிசலில் பயணத்தைத் தொடங்கும் சிவபாலன். குருவிக் கூட்டு வீட்டுக்குள் அடைபட்ட வைஷாலி. இவர்கள் ஒட்டா வாழ்வில் ஒளிந்துள்ள மர்மம். இருவரின் வாழ்க்கை…

அழகிய தவறு

“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…

விக்கிரகம்

எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நா…