Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையே தனது நிறுவனம்தான், காதல் மாய உலகம் என்றெண்ணி அன்பினையும் அரவணைப்பையும் தவிர்த்து தனிமை தவம் புரியும் காதம்பரி. அவளது தவத்தை கலைத்து அவள் மனதை வெல்ல முயலும் வம்சி கிருஷ்ணா. இவர்கள் இருவரின் நடுவே நடக்கும் ஆடு புலி ஆட்டம். அது எப்படி நடைப்பெறுகிறது என்பதற்கான விடை இதில் உள்ளது.
Genres
Shelves
More like this
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
இரும்பு குதிரைகள்
இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…
பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்
தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீராஇருந்தாள். அவளுக்கு பக்கபலமாகவும், உதவியாகவும் இருந்தானா? இல்லையா? அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். ம…
தப்பித்தால் தப்பில்லை
'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…
கடவுள் அமைத்த மேடை
சொந்த ஊரை வெறுத்து மும்பையின் நெரிசலில் பயணத்தைத் தொடங்கும் சிவபாலன். குருவிக் கூட்டு வீட்டுக்குள் அடைபட்ட வைஷாலி. இவர்கள் ஒட்டா வாழ்வில் ஒளிந்துள்ள மர்மம். இருவரின் வாழ்க்கை…
கல்வெட்டுக்கள்
வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
யாரோ இவன் என் காதலன்
தனிமையிலே இனிமை காணும் அஞ்சலி. அவளது தவத்தைக் கலைக்க வந்த புதிர் மனிதன் ஜெய்ஷங்கர். ஜெய்யின் அணுகுமுறையால் மனம் இளகும் அஞ்சலி. அவன் யார் என்ற புதிருக்கு விடை தேடுகிறாள்…