யாரோ இவன் என் காதலன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாரோ இவன் என் காதலன்

Yaaro Ivan En Kadhalan

தனிமையிலே இனிமை காணும் அஞ்சலி. அவளது தவத்தைக் கலைக்க வந்த புதிர் மனிதன் ஜெய்ஷங்கர். ஜெய்யின் அணுகுமுறையால் மனம் இளகும் அஞ்சலி. அவன் யார் என்ற புதிருக்கு விடை தேடுகிறாள். அவனது மறுபக்கத்தைக் கண்டு கொண்ட அடுத்த நிமிடம் அவனை விட்டு விலகத் தயாராகிறாள். இருவரும் இணைய வாய்ப்புள்ளதா என்பதை கதையினைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Tags
2019 வெளியீடுகள்
Shelves
தமிழ் மதுரா book நாவல்

More like this


காதல் வரம்

கைலாஷிடம் காதல் வரம் யாசிக்கும் மீனாட்சி... மனைவி கங்காவின் மறைவு தந்த அதிர்ச்சியின் பிடியில் கைலாஷ். இதில் யாருக்குக் காதல் வரம் கிட்டியது? அதை எப்படி அடைந்தார்கள்? அதற்க்…

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

நிலவு ஒரு பெண்ணாகி

சில நாட்களாக ஒரே குழப்பம். தேவையில்லாத ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூட நினைவில் வைத்திருப்பவனுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின் ஒரு பெண்ணின் உருவம் மட்டு…

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

பூவெல்லாம் உன் வாசம்

தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீரா, அவளுக்கு பக்கபலமாக வந்த ஷஷ்டி உதவியாக இருந்தானா இல்லை அவளுக்கு இன்னொரு சுமையாக இருந்தானா? மீரா சஷ்ட…