Select a cover image
Searching for images...
Saving cover image...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடையும் துன்பம் துன்பத்தில் பட்டு அழியும். மனவலிமை உடையவனிடம் துன்பம் படுதோல்வி அடையும் என்பது வலியுறுத்தப்பட்டது
Genres
Shelves
More like this
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..!
முக்கோண காதல் கதை..தான் விரும்பிய தன் உயிரானவளை.. தன்னவள் ஆக்கிக் கொள்ள தவிக்கும் நாயகன் ...அவனை மனதார விரும்பும் நாயகி..அதை அறியா நாயகனின் மன போராட்டம்..அனைத்தையும் …
கடமையும் கடைவிழியும்
அந்த இரு பெண்களில் ஒருத்தியை அவன் இதற்கு முன்பு எங்கே- எங்கே என்று நினைவுச் சுருளில் அந்த முகத்தைத் தேட முயன்றான் முடியவில்லை. அதற்குள் அவர்கள் இருவரும் அந்த வெளிச் சுற்றின்…
செவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)
ஒரு சிறிய இல்லத்தே தூணைப் பற்றி நின்று வண்ணம் ஓர் இளமகள் ஒரு முதிய தாயிடம் கனிவாய் நின் மகன் எங்குளன்? எனக் கேட்கிறாள். முதியவளோ அவனோ போர்களத்திலேயல்லவா அவன் இருப்பான். ப…
நள்ளிரவு வானவில்
"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…
சந்திரமதி பொன்னையா (சிறுகதைத் தொகுதி 2)
தமிழ்ச் சிறுகதை, வகை வகையான வனப்புகளோடும் நயங்களோடும் வளமாக வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.கலைத்திறனும் கற்பனை வீச்சும் எழுத்தாற்றலும் பெற்ற பல …
எண்ணியிருந்தது ஈடேற... (முதல் பாகம்)
இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதல…
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
ரகசியமாய் ரகசியமாய்
ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகி…