வாசல் வந்த வானவில்லே!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாசல் வந்த வானவில்லே!

Vaasal Vantha Vaanaville!

படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையை தீர்மானிப்பதில்லை... அதைத் தாண்டியும் இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களில் திறமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். வராததைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை விட தன்னிடமுள்ள திறமையைக் கொண்டு முயன்று முன்னுக்கு வர வேண்டும்... மேகத்துள் வானமாய் ஒளிந்து கொண்டிருக்கும் முகிலனின் திறமையை அவனது மதி எப்படி வெளிக் கொண்டு வருகிறாள் என்பதே இந்தக் கதை... குடும்பம், உறவுகள், காதல், திறமை …

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் லதா பைஜூ book

More like this


குருதட்சணை

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது…

சொர்ணரேகை

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

எட்டு திசை நான்கு வாசல்

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

முள்ளில்லா ரோஜா

வேறு குணாதிசயமுள்ள பெண்கள் . மிக நெருங்கிய தோழிகளாகின்றனர் . தங்கள் திருமணம் இருவரின் நட்பிற்கும் இடையூறாக வந்து விடுமோ ...என்ற மனக்கிலேசம் இருவருக்குள்ளும் . இருவரும்…

உயிர் சுமந்த உறவே!

குடும்பம், காதலனை இழந்து அகதியாய் தமிழ்நாட்டில் தஞ்சம் புகும் கதாநாயகி, தனக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியருக்கு தன் கருவறையையே வாடகைக்கு கொடுக்கிறாள்... அவள் அகதியான கா…

ரகசியமாய் ரகசியமாய்

ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகி…

எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …

மூவரை வென்றான்

பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …

தேன் தெளிக்கும் தென்றலாய்

அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்தத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளா…