எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை.…

Shelves
சமூக நாவல் book முத்துலட்சுமி ராகவன்

More like this


கண்ணே கண்மணியே

வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…

தென்றலே என்னைத் தொட்டுவிடு!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…

காதல் சதுரங்கம்

இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்…

ஏழு ஸ்வரங்கள் நான்காம் ஸ்வரம் (மனம் கண்ட வைரம்)

இந்த நான்காவது ஸ்வரம் மனம் கண்ட வைரமாக ஒளிர்விட்டு உங்கள் முன்னால் வருகிறது.எதற்குஆக இந்த தலைப்பு என்பதை கதைசெல்லும் இந்த ஸ்வரத்தை இசைக்க ஆரம்பித்து போது லேசான தயக்கம் எனப்ப…

எனக்கென்று ஒரு இதயம்...

மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று…