Select a cover image
Searching for images...
Saving cover image...
நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப்பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப்பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை, என்று கட்சி பேச நான் இந்தக் கருத்தைச் சொல்லவரவில…
user_15494
★ 5/5Shelves
More like this
Pudhumaipithan sirukadhaigal
This is a Tamil literary classic.
கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்
ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புத…
நாரத ராமாயணம் [Narada Ramayanam]
நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தி…
வேதாளம் சொன்ன கதை
எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த புதுமைப்பித்தன் கதைகள்