சிற்றன்னை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிற்றன்னை

None

4.08/5 · 39 ratings

"உதிரி பூக்கள்" திரைப்படத்தின் மூலக்கதை

Reviews

user_16074

★ 3/5
Good short story சிறு குழந்தை உள்ள வீட்டில் இரண்டாம் தாரமாக வாக்கப்படும், மரகதம் மற்றும் குழந்தை குஞ்சுவின் மனஉளவியலை சுற்றி நடக்கும் கதை. குழந்தையின் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கதை முழுவதும் பார்க்கலாம்.

user_16073

★ 5/5
Haunting story!! நெஞ்சைப் பிசையும் கதை!! புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை! மனிதர்களின் இயல்பை கண்ணாடியென காட்டும் மந்திர எழுத்துக்கள். அவரின் புகழுக்கு காரணம் புரிகிறது. புதுமைபித்தன்! அருமை.வாழ்க அவர் புகழ்.

user_16072

Today I stumbled upon the English translation of 20th-century author Pudhumaipitthan's short story Sapa Vimochanam, an interpretation of the story of Ahalya (figure from the Hindu epic Ramayana). It was haunting and thoughtful, and I highly recommend reading it online. I unfortunately can't find the exact story on Goodreads, so I'm marking it as a different short story by the same author for now.

user_16071

★ 3/5
தாயை இழந்த சிறு குழந்தைகளின் மனநிலை. இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படும் பெண்ணின் மனநிலை . குழந்தைகளை கவனிக்க இயலாத தந்தையின் குற்ற உணர்ச்சி . தான் செய்யும் தவறுக்கு கர்ம வினை என்று அதன் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளும் மனிதர்கள் என ஒரே கதையில் இத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
Genres
Shelves
Pudhumaipitthan Novels book

More like this


Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.08/5 · 39 ratings

கள்வனின் காதலி [Kallvanin Kadhali]

Non Historical fiction novel by Kalki. But it is based on a true story. Story which depicts the other side of thief and his lover.

4.08/5 · 39 ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.08/5 · 39 ratings

ஆண்மை

நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப்பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே ச…

4.08/5 · 39 ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

4.08/5 · 39 ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.08/5 · 39 ratings

கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்

ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புத…

4.08/5 · 39 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.08/5 · 39 ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.08/5 · 39 ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.08/5 · 39 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

4.08/5 · 39 ratings