Select a cover image
Searching for images...
Saving cover image...
இரண்டு செய்திகளையும் என் மனது இணைத்துப் பார்த்தது. அதன் விளைவுதான் மாதங்கியும், சியாமும்! இந்தக் கதையால் இந்தியா முழுவதும், சீர்படப் போவதில்லை, அல்லது முடியாது! அது பேராசை! நம் மகாத்மா காந்தியின் குரலே இன்னும் நம் இளைஞர்களின் மனதிலும், காதிலும் எட்டவில்லையே! காசில் மட்டுமே, ரூபாய் நோட்டுகளில் மட்டுமே அவரைக் கண்ணால் பார்க்கின்றனர்! பல சமயம் கருத்தில் கூட எட்டுவதில்லை! அவரது கொள்கைகள், உபதேசம், அவர…
Genres
Shelves
More like this
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
தாத்தாவா வேண்டாம்!
''தாத்தா, வேண்டாம்!'' இதில் வரும் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மனத்தைப் பக்குவப்படுத்தி, நல்ல குடிமக்களாக வளர்த்த தாத்தா பாட்டிகளின் காலம் போயே போய்விட்டது. …
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
அதற்கொரு நேரம் வரும்
வலிமை என்பது வாழ்வு ! வலிவின்மை இறப்பு!' இங்கு விவேகானந்தர் குறிப்பிட்டது மனவலிமையை! அது இருந்தால் எப்பேற்பட்ட துன்பங்களையும் சமாளிக்கலாம்! அந்த வலிமை இல்லை என்றால்...? …
அருமைச் சிறுவர் சிறுமியரே! 3
குழந்தைகளுக்காக 'அருமைச் சிறுவர் சிறுமியரே!' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.…
ஐஸ் கிரீம் மாடு
இதிலுள்ள கதைகள் எல்லாமே சிறுவர்க்கான நகைச்சுவைக் கதைகள். சிரிக்கவே கூடாது என்று உறுதி எடுத்திருப்பவர்களைக் கூட சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.இந்த நூல்கள், அந்தப் பிஞ்ச…
பூப்சி ஓடி வா!
குழந்தைகளுக்காக 'பாப்பா பாட்டுப்பாடுவோம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
தென்றல் வீசட்டும்...!
ஒரு நல்ல நண்பன் உன்னில் பாதியாவான்! அவனை உன் மூன்றாவது கண் எனலாம்!” உலகம் தோன்றிய நாள் முதல் மனிதனுக்குய 'நட்பும்' தோன்றிவிட்டது. வள்ளுவரும் நண்பனை 'உடுக்கை இழந்தவன் கைபோல…
குடை பிடித்த கொற்றவன்
ஆண்டு விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வரலாறு சலிப்பூட்டும் துறை. ஆனால், வரலாற்றை நிகழ்ச்சிகளை மட்டும் படிக்காது. வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை, தனிப்பட க…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…