Select a cover image
Searching for images...
Saving cover image...
''தாத்தா, வேண்டாம்!'' இதில் வரும் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மனத்தைப் பக்குவப்படுத்தி, நல்ல குடிமக்களாக வளர்த்த தாத்தா பாட்டிகளின் காலம் போயே போய்விட்டது. தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சிக்கனமாக இருந்து, எளிமையாகக் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற மனப்போக்கு மாறிவிட்டது. விலைமிக்க நவீன காலப் பொருள்களை வாங்கி வசிதயாக வாழவேண்டும்; அதற்காகக் குடும்பத்தில் எல்லோரும் சம்பாதித்துக் குடு…
Genres
Shelves
More like this
நல்லதோர் வீணை செய்தே...
இரண்டு செய்திகளையும் என் மனது இணைத்துப் பார்த்தது. அதன் விளைவுதான் மாதங்கியும், சியாமும்! இந்தக் கதையால் இந்தியா முழுவதும், சீர்படப் போவதில்லை, அல்லது முடியாது! அது பேர…
அக்கினிப் பூக்கள்
என் அன்பான வாசகர்களுக்கும், உயர்திரு. அருணன் சார் அவர்களுக்கும், அன்புடன், நன்றியுடன் வணக்கம். இது என் மூன்றாவது நாவல்! என் முதல் நாவலான உறவும், உரிமையும்-ல் ஒரு குடும்பம் க…
பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
புறாவும் எறும்பும்
குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் …
வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும்
ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கி…
உறவும் உரிமையும்
நகரத்தின் மிகப் பிரபலமான 'ராம் அண்டு ராம்' எண்டர்பிரைசஸ் மானேஜிங் டைரக்டர் திரு. கணபதி ராம் - விசாலாட்சி அவர்களின் ஏக புத்திரன். சிரஞ்சீவி விஸ்வராமுக்கும், சௌபாக்யவதி பா…
கல்மாலை!
'கல் மாலைய என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. ஐந்தும் வகையானவை. ஒவ்வொன்றும் சிறப்பான பண்புகளை வலியுறுத்துபவை. 'கல் மாலை' கதை வயதான பெற்றோர்களைக் காத்து…
பறக்கும் மனிதன்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…