Select a cover image
Searching for images...
Saving cover image...
ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றி இந்த நூலில் நூல் ஆசிரியர் ரேவதி விளக்கி எழுதியிருக்கிறார். பிரண்டைத் துவையலை சாப்பிட இன்றைய தலைமுறை விரும்புவதில்லை. ஆனால், அதில்தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. பிரண்டையை நுனியாகப் பறிக்காமல் அடித்…
Genres
Shelves
More like this
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
மின்கல மாதவன்!
குழந்தைகளுக்காக 'மின்கல மாதவன்' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழ…
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
குடை பிடித்த கொற்றவன்
ஆண்டு விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வரலாறு சலிப்பூட்டும் துறை. ஆனால், வரலாற்றை நிகழ்ச்சிகளை மட்டும் படிக்காது. வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை, தனிப்பட க…
பவளம் தந்த பரிசு (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)
கதை வலுவாய் இருந்து கருத்தும் இலட்சிய முள்ளதாக இருந்து, அவற்றைச் சுவையாகவும் கூறத்தெரிந்திருந்தால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களையும் சொக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளி…
சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்
நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…