Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- விகடன் பிரசுரம்
- Language
- TA
- ISBN-13
- 9788184760965
கிரேஸி மோகனின் பெரும்பாலான நாடகங்கள், சிசுவேஷன் காமெடி வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த ரக நாடகங்களை மேடையில் பார்க்கும்போது மட்டுமே அதிகமாக ரசித்துச் சிரிக்க முடியும். வசனங்களைப் படிக்கும்போது முழுவதுமாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியாது. படித்தாலும் விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க முடிகின்ற கிரேஸி மோகனின் ஒரு சில நாடகங்களில் ஜுராஸிக் பேபியும் ஒன்று. மனக்கண்ணில் காட்சியை ஓடவிட்டபடியே இந்த நாடகத்…
Genres
Tags
Shelves
More like this
பாவேந்தரின் நல்ல தீர்ப்பு
பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். …
பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.
முகமது பின் துக்ளக்
சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…
பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்
பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…
போர்க்காதல்
போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…
திருத்தக்க தேவரின் வளையாபதி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…
டிசம்பர் தர்பார்
டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்…
மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்
மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவ…
மிஸ்டர் கிச்சா
தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாரத்தின், விளம்பரயுகத்தின் தாக்குதலால் எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்கா…
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…