போர்க்காதல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

போர்க்காதல்

Poorkaathal

போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்றம்.பெண் கல்வி வலியுறுத்தியும் எண்ணற்ற ஒப்பற்ற கவிதைகளையும் காவியங்களையும் படைத்துள்ளார். அதனாலன்றோ அவரின் புகழ் குன்றின் மேலிட்டவிளக்காக இன்றும் ஒளிர்கின்றது.அழகின் சிரிப்பு, இருண்டவீடு, குடும்ப விளக்கு போன்றவை அவரின் புகழ்பெற்ற …

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு பெண்ணுரிமை நாவல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
Shelves
இயல்-இசை-நாடகம் பாரதிதாசன் book

More like this


அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். …

Check Price

தமிழியக்கம்

பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் ம…

Check Price

அபங்கம்

இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்ப…

Check Price

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

Check Price

ஏன் கூடாது

Author: சோ

எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் ச…

Check Price

யூத் ஜுகல்பந்தி

இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க…

Check Price

சாதல் இல்லையேல் காதல்

Author: சோ

காதல் (அன்பு) என்னும் இதயத்தை இளக்கும் உணர்வு இல்லையேல், மன அழுத்தத்தால், இதய நோய் உண்டாகி உயிராபத்து நேரிடும் என்பதையே இந்தப்பழமொழி தெரிவிக்கிறது. இதனை சரிவர அறியாததா…

Check Price