Select a cover image
Searching for images...
Saving cover image...
சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள். சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூ…
Genres
Shelves
More like this
மீண்டும் ஜீனோ-1
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…
வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…
குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)
அன்பு மணவாளன் ஆன வுணவருந்திப் பின்பு, மனைவிதந்த பேச்சருந்தித்-தன்புதுச் சட்டை யுடுத்துத் தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முட…
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…
வானமே நம் எல்லை
ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…
பாவேந்தரின் காதல் நினைவுகள்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக ப…
ஆத்திசூடி மூலமும் உரையும்
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும்…
கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் (4 தொகுதிகளும் அடங்கிய முழுமையான தொகுப்பு)
No description added