நெருப்பு மலர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெருப்பு மலர்கள்

Neruppu Malargal

இன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு இந்த அங்கீகாரமும் வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இது சாதாரண சமூக மாற்றம் …

Tags
பெண்ணியம் பெண்ணுரிமை முயற்சி சரித்திரம் தகவல்கள்
Shelves
பெண்கள் ஞாநி book

More like this


அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்

அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…

ஓ பக்கங்கள் 2008

பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, சினிமா, இளைஞர், பெண்கள், சிறுவர் மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் ஞானியைக் கடந்த 35 வருடங்களாக இயக்கி வருவது சக மனி…

விதவிதமான கோலங்கள்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்

மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக …

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்ப…

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி?

அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்? 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.' புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் …

அழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள்

அழகாக இருப்பவர்களுக்கும் அழகாகத் ​தோன்ற விரும்புவர்களுக்கும் இந்நூலில் அ​​நேக பராமரிப்பு ​யோச​னைகள் உள்ளன. த​லை முதல் கால் வ​ரை அழகுபடுத்தும நவீன மு​றைகள் பற்றியும் எழ…

தேரோடும் வீதிகளில் கோலங்கள்

நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்…

தமிழ் கவிதைகளில்பெண்ணியம்

தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…

என் வாழ்க்கை என் கையில்

வாழ்க்கை எனபது பரம்பத விளையாட்டு அல்ல. தாயக்கட்டையில் விழுகிற எண்ணுக்கு ஏற்றமாதிரி ஏணியில் ஏறி பாம்பில் சரிந்து ஆடுவதல்ல வாழ்க்கை. தற்செயலாக நடப்பதையெல்லாம் அப்படியே ஏற்ற…

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்

கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்…