Select a cover image
Searching for images...
Saving cover image...
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள். வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும். அநேகமாக, அந்த பஜனை முடிந்தபின் தான், சூரிய பகவானேஉதயமாவார். மார்கழியில் இதெல்லாம் எதற்காக?விஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவ…
More like this
அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்
அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம்…
பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை
ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் …
1001 வீட்டுக் குறிப்புகள்
என்ன தான் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தாலும், அவற்றை பாதுகாப்பதிலும், சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சிலரால் முடிவதில்லை. இதற்கு காரணம் - அவர்கள் அதன் பாதுகாப்பை பற்றியோ …
கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை
`நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் ம…
பெண்ணால் மட்டும் முடியும்
மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் புலவில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி …
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…
பெண்மையும் வீரமும் (old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் க…
பெண் நலம்
'பெண் நலம்' என்ற இந்நூலில் புராணகாலப் பெண்களின் பெருமைகளை மட்டுமல்ல நிகழ்காலப் பெண்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஏராளமான ஆலோசனைகளை, பயனுள்ள வழிமுறைகளை வழங்க…