Select a cover image
Searching for images...
Saving cover image...
நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ ஸ்ரீமாந்தாங்கிகளை ( பெருமாளை ஏலபண்ணுபவர்கள் ) அழைத்துவரும் அழகே தனி. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தானது. நாதஸ்வரத்துடன் அவர்கள் மண்டபத்தின் வாயிலில் வரிசையாக ந…
More like this
உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்
உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளா…
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
பெண் நலம்
'பெண் நலம்' என்ற இந்நூலில் புராணகாலப் பெண்களின் பெருமைகளை மட்டுமல்ல நிகழ்காலப் பெண்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஏராளமான ஆலோசனைகளை, பயனுள்ள வழிமுறைகளை வழங்க…
மௌனம் பேசினால்...
ஆழத்தில் சென்றால்தான் முத்தெடுக்க முடியும். அட்டவணையிட்டால் நிகழ்ச்சிகள் சீராக நடைபெறும். என்ன கிடைத்துவிட்டது என்பதற்காகக் கொள்ளும் மகிழ்ச்சியைவிட என்ன கிடைக்க வேண்டும் என்பதற்…
காலம் சொல்லும்
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் …
பெண்களின் அந்தரங்கம்
ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி. அய்யய்யோ இந்த பொம்பளைங்களே…
சொல்லக் கூடாதா
பூர்வீகம் இதுதான் என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த தெல்லாம் இங்கு தான். கொஞ்ச காலம் காஞ்சிபுரம் போயிருந்தேன். கிள் : அப்படியா? ஐயா! ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க இருந்து வந்த ஊ…
புவனா தேடிய புதையல்
மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். புவானா…
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…