புவனா தேடிய புதையல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புவனா தேடிய புதையல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். புவானாவின் கணவன் கணபதி வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, பின்னர் எலெக்ட்ரீசியானக வேலை செய்து, புவனாவை திருமணம் செய்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளை பிடித்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றான். இரண்…

Shelves
book சிறுவர்களுக்காக மதிஒளி

More like this


கையளவு களஞ்சியம்

சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தா…

உனக்கு என் நன்றி

சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி. நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே நாற்ப…

சித்திரக் கதைகள்

குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…

பறக்கும் கம்பளம்

குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் விஞ்ஞானம்

நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையி…

மௌனம் பேசினால்...

ஆழத்தில் சென்றால்தான் முத்தெடுக்க முடியும். அட்டவணையிட்டால் நிகழ்ச்சிகள் சீராக நடைபெறும். என்ன கிடைத்துவிட்டது என்பதற்காகக் கொள்ளும் மகிழ்ச்சியைவிட என்ன கிடைக்க வேண்டும் என்பதற்…

கணித மேதை இராமானுஜன் (சிறுவர் சித்திரக் கதைகள்)

இவ்வளவு பெரிய கணித மேதை தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டார் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். கல்லூரியில் கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவியவர் ர…

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…