என் வாழ்க்கை என் கையில்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என் வாழ்க்கை என் கையில்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாழ்க்கை எனபது பரம்பத விளையாட்டு அல்ல. தாயக்கட்டையில் விழுகிற எண்ணுக்கு ஏற்றமாதிரி ஏணியில் ஏறி பாம்பில் சரிந்து ஆடுவதல்ல வாழ்க்கை. தற்செயலாக நடப்பதையெல்லாம் அப்படியே ஏற்று, ஆறு போகிற போக்கில் தானும் மிதக்கிற கட்டையாக வாழ்வது வாழ்க்கை அல்ல. நம் வாழ்க்கை நம் கையில். நாம் வரும்புகிறபடி வாழ்வோம். அதை இனிமையானதாகவும் நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் வாழ்வோம். இதற்கு நமக்கு உதவும் பத்துக் கட்டளைகளை …

Tags
முயற்சி உழைப்பு வெற்றி குறிக்கோள்
Shelves
ஞாநி சுய முன்னேற்றம் book

More like this


உலகம் உன் வசம்!

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…

ஓ! பக்கங்கள் (பாகம் 2)

உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம். மக்களின் பார்வையி…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்

நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அற…

நினைப்பதும் நடப்பதும்

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…

மேடையில் பேசலாம் வாருங்கள்

கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …

தினமும் ஒரு புது வசந்தம்

நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…