பித்தன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பித்தன்

Piththan

4.58/5 · 43 ratings

Collection of poems

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14514

★ 5/5
Authors made this character "Pithan" to remain in the reader mind forever. Whatever you do, there is always someone who finds flaws in it. The society always finds the flaws in your actions and if you're the reader, then You'll definitely see through Pithan's Perspective.

user_14513

★ 5/5
அனைத்து வாக்கியங்களும் ஆன்மா-சார் அறிவைத் தூண்டும் விதத்தில் இருந்தன. பித்தன் வாசித்ததும், நான் அவனைப்போல் வாழ்கிறேனா? இல்லை அவன் என்னைப்போல் இருக்கிறானா? என்கிற சந்தேகம். இது என் வாழ்க்கை அனுபவங்களோடு பித்தனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருந்திப்போவதால் எழுந்த சிறுபிள்ளைப் பேச்சாகத்தான் இருக்க வேண்டும். ஆடை, பிரளயம், வினா, பக்கவாதம், பயணம், இருள், பெண், உறக்கம் ஆகிய கவிதைகள் என்னோடு நீண்டநேரம் செலவழித்தன. 'காயங்களிலிருந்துதான் கவிதை சுரக்கிறது' -அப்துல் ரகுமான்

user_14512

★ 4/5
நீதி தேவதையின் சிலையைப் பார்த்துப் பித்தன் சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டேன். உங்கள் நீதி தேவதை மட்டுமல்ல, அவளுடைய தீர்ப்புகளும் குறடாகவே இருக்கின்றன என்றான் பித்தன். அவன் மேலும் சொன்னான்: ஒன்றை நல்லது என்கிறீர்கள்: ஒன்றைக் கெட்டது என்கிறீர்கள். இது குருட்டுத் தீர்ப்பல்லவா? உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன. காலமும், இடமும் சந்தர்ப்ப சாட்சியங்களாக இருக்கின்றன. உங்கள் தீர்ப்பு உண்மையில் தீர்ப்பல்ல: ஒரு பக்க வாதம். இந்தப் பக்க வாதங்களால் நீங்கள் முடங்கிப் போகிறீர்கள். காலம் மாறும்போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது. போர்வையைக் குளிர்காலத்தில் நல்லது என்கிறீர்கள்: கோடைக் காலத்தில் கெட்டது என்கிறீர்கள். போர்வையில் இல்லை நல்லதும் கெட்டதும். விசிறியைக் கோடைக் காலத்தில் விரும்புகிறீர்கள்; குளிர்காலத்தில் வெறுக்கிறீர்கள். விசிறியிடம் இல்லை விருப்பும் வெறுப்பும். மழை பெய்தால் குடியானவன் போற்றுகிறான்; குயவன் தூற்றுகிறான். மழையிடம் இல்லை பாரபட்சம் இது நல்லது இது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடு ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா? நீங்கள் தவறு என்று தள்ளும் பொய் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது புகழப்படுவதில்லையா? நீங்கள் குற்றமென்று கூறும் கனவு காதலர்களிடம் அழகாகிவிடுவதில்லையா? நீங்கள் இழிவானது என்று இகழும் பாலுணர்வு தாலியால் புனிதமடைவதில்லையா? நீங்கள் பாவமென்று பழிக்கும் கொலை போர்க்களத்தில் வீரம் என்று பாராட்டப்படுவதில்லையா?

user_14511

★ 5/5
This book is an equivalent of "The Prophet" by Kahlil Gibran. One of the best work of Abdul Rahman which I want to take all through my life and read again and again.

user_14510

★ 5/5
உனக்குள் எல்லோரும் இருக்கிறார்கள். உன் பகைவனும் இருக்கிறான்.
Genres
Shelves
Poetry அப்துல் ரகுமான் book

More like this


Indha Pookkal Virpanaikku Alla

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

4.58/5 · 43 ratings
Check Price

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.58/5 · 43 ratings
Check Price

மழைப் பேச்சு [Mazhai Pechtu]

வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடல…

4.58/5 · 43 ratings
Check Price

புதுக்கவிதையில் குறியீடு

புதுக்கவிதைக்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. புதுக்கவிதையின் தோற்றத்திற்கே குறியீடு காரணமாக இருந்திருக்கிறது. இசையின் உயர்ந்த குறிப்பாற்றலைக் கவ…

4.58/5 · 43 ratings
Check Price

குணங்குடியார் பாடற்கோவை

“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவரு…

4.58/5 · 43 ratings
Check Price

The Book of Desire

'I invite you, dear reader, to enter this beautiful world. I invite you to fall in love.' The Book of Desire is the award-winning writer Me…

4.58/5 · 43 ratings
Check Price

விதை போல் விழுந்தவன்

பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல். ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி அழுகின்ற போதும் மேகம்போல் அழுதவன்நீ…

4.58/5 · 43 ratings
Check Price

Songs Of A Coward: Poems Of Exile

A king decrees that all humans be skinned alive. A man runs from words that hound him like a pack of wolves. A legion of white snakes sweeps acros…

4.58/5 · 43 ratings
Check Price

முத்தமிழின் முகவரி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுக…

4.58/5 · 43 ratings
Check Price