இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]

None

Author: Vairamuthu
3.64/5 · 100+ ratings

வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமைய, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.

Reviews

user_13321

★ 1/5
Sucks. Really. The initial memoirs were engrossing; afterward it turned out to be the passage of a big egoist.

user_13320

இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் [Intha kulatthil Kal erinthavargal]

user_13319

★ 3/5
கல் எறிந்ததால் அலைகள் ஓயவே இல்லை...

user_13318

★ 5/5
Another masterpiece work from Vairamuthu <3

user_13317

★ 4/5
'எது உயிரை ஊற வைக்கிறதோ - எது உணர்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடி விடுகிறதோ - எது தூக்கத்துக்கும் விழிப்புக்க்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ - எது நஷ்டப்படுத்தாத போதையை நல்குகிறதோ - அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்." - வைரமுத்து என்னை வாழவைக்கும் நிமிடங்கள் என் ரசனைகள். நான் வாழ்கிற நிமிஷங்களில் நிறைந்திருப்பவர்களில் ஒருவர் வைரமுத்து. காதலையும் காமத்தையும் தமிழால் அலங்கரித்தவர். என்னைப் பொறுத்தவரை இது கொஞ்சம் பிந்திய வாசிப்புத் தான். தன்னை உருவாக்கிய, பாதித்த, செம்மைப்படுத்திய மனிதர்களைப் பற்றி இதில் பதிவு செய்கிறார். நாம் தொட்டுக்கொள்ளவில்லை அது இளமைக்கு லாபம் நாம் பிரிந்துவிட்டோம் அது இலக்கிய லாபம் வைரமுத்துவின் வரிகளின் அழகியல் இந்த ஏக்கத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் கவிதைகளுக்குக் காரணமான அந்த ஒருத்தியைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளில் இழைந்தோடும் அந்த வலிகளுக்குக் காரணமானவளோ எனத் தோன்றியது. கண்ணீர் வரவைத்துவிட்டார். இந்தப் பிரவாகத்தின் ஊற்று அங்கிருந்து ஆரம்பமானது என்கிறார். உலகமே போற்றும் இந்த வைரமுத்துவின் கவிதைகளை அவள் படித்துக்கொண்டிருப்பாளா என்கிற என்ன ஓட்டம் என்னில்! குளத்தில் கல்லெறிந்தவர்களின் நல்ல இயல்புகளை மட்டும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். யாரையும் காயப்படுத்தாத அறிவு, வார்த்தைகள் அழகு. தன்னையும் உணர்ந்து எழுதியிருக்கிறார். படியுங்கள்.
Shelves
Vairamuthu book

More like this


Thiruthi Ezhuthiya Theerpugal

Author: Vairamuthu

Puthukavithaiyin aatral...

3.64/5 · 100+ ratings

Sirpiye Unnai Sethukkugiren

Author: Vairamuthu

Assorted essays and speeches

3.64/5 · 100+ ratings

Meendum En Thottilukku

Author: Vairamuthu

N/A

3.64/5 · 100+ ratings

Kalvettukkal

Author: Vairamuthu

ஒரு கவிஞன் ஆய்வாளனாய் இருப்பதும் அவசியம் என்னும் கருத்துக்குக் கட்டியங்கூறும் கட்டுரைகள்.

3.64/5 · 100+ ratings

Konjam Theneer Niraiya Vaanam

Author: Vairamuthu

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்கான. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவ…

3.64/5 · 100+ ratings

Moondram Ulaga Por

Author: Vairamuthu

"Even now a war is going on. But this war is not face to face. This war is waged with hidden weapons. It is a war between the sky and the earth. W…

3.64/5 · 100+ ratings

Ithanaal Sagalamaanavargalum

Author: Vairamuthu

N/A

3.64/5 · 100+ ratings

Vadugapatti Muthal Volga Varai

Author: Vairamuthu

N/A

3.64/5 · 100+ ratings

Oru Porkkalamum Irandu Pookkalum

Author: Vairamuthu

This is a novel by Vairamuthu based on true story nearby his village. Love story which is depicted in Vairamuthu s own style.

3.64/5 · 100+ ratings

Mounathin Sapthangal

Author: Vairamuthu

N/A

3.64/5 · 100+ ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

3.64/5 · 100+ ratings