அவனி சுந்தரி [Avani Sundari]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவனி சுந்தரி [Avani Sundari]

None

Author: Sandilyan
3.58/5 · 93 ratings

சு மார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுடனும், சிவந்த பெரும் கண்களுடனும், மானிட அரக்கன் போல் காட்சியளித்த பூதலன், அவனது உலக்கைக் கைகளில் தாங்கி வந்தது வெறும் சிறுவன் சடலமல்லவென்றாலும், அதுவும் நடு வயதைத் தாண்டியவனுடைய பலமான உடலென்றாலும், பூதலன் ஒரு குழந்தையைத் தாய் தூக்குவத…

Reviews

user_13316

★ 4/5
Avani Sundari - a stylish historical drama A small historical knot in the tamil Nadu, viewed as a novel by the Author Shri Sandilyan. A worthy reading.

user_13315

★ 4/5
Nice

user_13314

★ 2/5
நாவலில் வேகம் இருக்கின்றது சுவாரசியத்துக்கும் விறுவிறுப்புக்கும் தான் பஞ்சம்.

user_13313

★ 3/5
Good historic fiction but not the best

user_13312

★ 5/5
Finished the book at one go ,,,

user_13311

★ 3/5
This book contains only 12o pages. This is my second book of Sandilian. Characterization of Avani Sundari was nice.

user_13310

★ 3/5
A nice interesting narration of Purananoor incident between Chozha Kings Nedunkilli & Nallankilli by Kovur Kizhaar

user_13309

★ 4/5
பூம்புகார் நகரும், கில்லிவளவர்களின் செயல்களும், புலவரின் பாடலும் இன்னும் சில தினங்களுக்கு கண் முன்னே உலாவ போவது உறுதி. அவனி சுந்தரி பொறுமைக்கும், அழகுக்கும் பின்னால் மனம் புரவி ஏறி செல்ல போவதும் உறுதி.
Shelves
Sandilyan book Historical Fiction

More like this


காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.58/5 · 93 ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 2

The second volume of the fifth part in the series 'Ponniyin Selvan', deals with the sacrifice that Ponniyin Selvan makes in giving up the great ki…

3.58/5 · 93 ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.58/5 · 93 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.58/5 · 93 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

3.58/5 · 93 ratings

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியி…

3.58/5 · 93 ratings

கன்னி மாடம் [Kanni Maadam]

Author: Sandilyan

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

3.58/5 · 93 ratings

ஜல தீபம் 3 [Jala Deepam]

Author: Sandilyan

க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துட…

3.58/5 · 93 ratings

ஜல மோகினி [Jala Mohini]

Author: Sandilyan

ச ந்தர்ப்பங்கள் சம்பிரதாயங்களை மாற்றுகின்றன. ராஜ புத்ர மங்கையான பத்மினி மட்டும் விங்குர்லாவில் வளராமல் சொந்தப் பிரதேசமான ராஜபுதனத்தில் வளர்ந்திருந்தால், அவள் பரபுருஷர்களை ஏறெ…

3.58/5 · 93 ratings

மாதவியின் மனம் [Madaviyin Manam]

Author: Sandilyan

மாதவியின்மனம் Tamil New Novels

3.58/5 · 93 ratings

ஜீவ பூமி [Jeeva Bhoomi]

Author: Sandilyan

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…

3.58/5 · 93 ratings