Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 208
- Publisher
- தேவி வெளியீடு
- Language
- TA
உறக்கம் பிடிக்காத சேவலொன்று தன் திருவாய் மலர்ந்த சப்தம்... மிகத் தெளிவாய் காதில் விழ... புரண்டு படுத்தாள் அனு. சாலையை ஒட்டிய வீடென்பதால்... சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திரா நோக்கி விரையும் லாரியின் உறுமல் சப்தம்... அந்த நிசப்த நேரத்தில் கர்ண கொடூரமாய் கேட்டன. கூடத்தில் மாட்டப்பட்டிருந்த பழங்காலத்து கடிகாரம் நான்கு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது. அனுவின் உறக்கம் முழுக்கவே பறிபோனது.
Genres
Shelves
More like this
என்னருகில் நீ இருந்தால்
அழகாய்ச் சிரித்தபடி - அந்த வானவில் தோன்றியதே!வமா 1 காதல் மொழிபேசி - அவன் வூம் 6) மவுனம் கலைக்கிறதே! ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்ற…
கரையெல்லாம் செண்பகப்பூ
நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
தாலாட்டும் மேகங்கள்
ஆதவன் கண் திறக்க... இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. வழக்கமாய் மலர்க்கொடி ஐந்து மணிக்கே கண் விழிப்பவள் என்பதால்... தன்னிச்சையாக இன்றும் விழித்துக்கொண்டாள். இரு கைகளையும் பரபரவ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
இரை தேடும் பறவைகள்
கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்கப் பரக்க ஜோலிக்குக் கிளம்பின. குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடிக் கரம் குவித்து சூரிய நமஸ்காரம்…
உன்னை ஒன்று கேட்பேன்
உன்னை ஒன்று கேட்பேன் - - - அதிகாலை! - பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந் தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடி…
மேற்கே ஒரு உதயம்
மனம் ஒன்றி காயத்திரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தார் அழகிரி. கண்கள் மூடி, கைகூப்பி உச்சரித்துக் கொண்டிருந்தவரை கலைத்தது குக்கர் விசில்.
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
அன்னை தெரசா மகளிர் காப்பகம்! நகரத்தை விட்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த காப்பகம். பறவைகள் சலசலக்கும் மரங்கள் சுற்றிலும் அரண்போல் அமைந்திருக்க நடுவில் அமைதியாய் இருந்…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
உன் உள்ளம் நானறிவேன்
மேற்கு நோக்கி சூரியகாந்தி பூக்கள் முகம் காட்டிக் கொண்டிருந்தன. ஒரு வரிசை முழுக்க கிட்டத்தட்ட ஐம்பது தொட்டிகளில் சூரியகாந்தி செடிகள்தான்! கையகலத்துக்கு கொத்துக் கொத்தாய் பளீ…