Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 655
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ISBN-13
- 9788188641758
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தளங்களில் விரியும் இரு பகுதிகளாக அமைந்த ஒரு பின்நவீனத்துவ நாவல் இது. முதற்பகுதி, தபால் துறையில் குமாஸ்தாவாகப் பணியாற்றும் கண்ணாயிரம் பெருமாள் என்னும் பாத்திரத்தின் நாற்பது கதைகள் வழியாக, அரசு அலுவலகங்களில் நிலவும் அதிகார வன்முறையையும், மேலதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்கள் மீது சுமத்தும் அவமானங்களையும் பகடியுடன் பதிவுசெய்கிறது. இரண்டாம் பகுதி, இணைய வெளியில் முகிழ்க்கும் போலி …
Genres
Quotes
குறைந்தபட்சம் இருபது பசங்கள் படித்தால்தான் ஜஸ்டிஃபிகேஷன். அஞ்சு வகுப்புகளுக்கும் சேர்த்து இருபது பசங்கள். ஒரு டீச்சர். அவரே ஹெட்மாஸ்டரும். இருபது பேரில் ஒரு தலை குறைந்தால்கூட டீச்சருக்கு வேலை போய்விடும். அதாவது, பள்ளிக்கூடம் இருக்காது. ஆனால் இருபது பசங்களைப் பிடிப்பதுதானே பெரிய வேலை! ‘என்ன, பிடிப்பதா?’ ‘இல்லேன்னா அமுக்குறதுன்னு வச்சுக்குங்க. பசங்க இஸ்கூலுக்குப் போகாம டிமிக்கி குடுத்துருவானுங்க. டீச்சர் அஞ்சாம்ப்பு பசங்களோட வந்து சின்னப் பசங்கள பன்னி புடிக்கிற மாதிரி புடிச்சிக்கிட்டுப் போயிருவாங்க. அஞ்சாம்ப்பு பசங்கதான் பெரிய பசங்க. அவுனுங்கள வச்சுத்தான் புடிக்கிறது. பன்னி வேட்ட மாதிரிதான்.
Shelves
More like this
ஸீரோ டிகிரி
தமிழின் மீறல்வாத நவீன இலக்கியப் படைப்புகளில் ஒரு முன்னோடியாக இந்த நாவல் கருதப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், கொடூரமான வதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண்…
தேகம்
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்…
காமரூப கதைகள்
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது…
எக்ஸைல்
தன்வரலாற்றுப் புனைவு வடிவில் விரியும் ஒரு நாவல் இது. உதயா என்னும் எழுத்தாளனின் பார்வையிலிருந்து, தஞ்சாவூரின் தெருக்கள் தொடங்கி மயிலாப்பூர், டெல்லி வழியாகப் பிரான்ஸ், தாய்…
தேகம்
இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என எதை எடுத்துக்கொண்டாலும் வன்முறையே அவற்றின் அடியோட்டமாக இருக்கிறது என்ற …
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' ஒரு பின்நவீனத்துவ நாவல் ஆகும். இது தமிழ் புனைகதை மொழியில் ஒரு புதிய கதை சொல்லல் முறையை அறிமுகப்படுத்தியது. மனித உட…
புதிய எக்ஸைல்
தன் வரலாற்றுப் புனைவு (autofiction) என்னும் அரிய இலக்கிய வடிவத்தில் விரியும் ஒரு பிரம்மாண்டமான நாவல் இது. உலகளவில் ஒரு சிலரே கையாளும் இந்த உத்தியை, செவ்வியல் மரபின் …
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…
எங்கே உன் கடவுள்?
துக்ளக் இதழில் வாரந்தோறும் வெளிவந்து பரவலான வாசகர் கவனத்தை ஈர்த்த பதினைந்து அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியலை மட்டும் பேசாமல், மதமாற்றம், சமூக ஒழுக்கம், பண்பாடு…
பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1
ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…
கோணல் பக்கங்கள் பாகம் 1
"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதை…