காமரூப கதைகள்
Share:

காமரூப கதைகள்

Kamaroopa Kadhaigal

Check Price on Amazon

காமரூப கதைகள்

Kamaroopa Kadhaigal

பக்கங்கள்
392
பதிப்பகம்
எழுத்து
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789387707566

சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


ஸீரோ டிகிரி

தமிழின் மீறல்வாத நவீன இலக்கியப் படைப்புகளில் ஒரு முன்னோடியாக இந்த நாவல் கருதப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், கொடூரமான வதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண்…

2.9/5 · 30 reviews

தேகம்

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்…

3.3/5 · 13 reviews

மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக…

தேகம்

இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என எதை எடுத்துக்கொண்டாலும் வன்முறையே அவற்றின் அடியோட்டமாக இருக்கிறது என்ற …

3.3/5 · 13 reviews

ராஸ லீலா

இரண்டு முற்றிலும் வேறுபட்ட தளங்களில் விரியும் இரு பகுதிகளாக அமைந்த ஒரு பின்நவீனத்துவ நாவல் இது. முதற்பகுதி, தபால் துறையில் குமாஸ்தாவாகப் பணியாற்றும் கண்ணாயிரம் பெருமா…

4.2/5 · 9 reviews

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' ஒரு பின்நவீனத்துவ நாவல் ஆகும். இது தமிழ் புனைகதை மொழியில் ஒரு புதிய கதை சொல்லல் முறையை அறிமுகப்படுத்தியது. மனித உட…

3.0/5 · 20 reviews

கலகம் காதல் இசை

என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…

எங்கே உன் கடவுள்?

கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்…

பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1

ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…

4.6/5 · 15 reviews

கோணல் பக்கங்கள் பாகம் 1

"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…

3.1/5 · 11 reviews

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதை…

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது

தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற …