Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தேகம்
Degam
- பக்கங்கள்
- 202
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Kizhakku Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B01M7UND9B
இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என எதை எடுத்துக்கொண்டாலும் வன்முறையே அவற்றின் அடியோட்டமாக இருக்கிறது என்ற எதார்த்தத்திலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. மொழி, நாகரிகம், பண்பாடு என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்ட மனிதச் சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது, ஒரு மனிதன் இன்னொருவனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான் என்ற கேள்விகளை இது முன்…
Genres
Quotes
நான் எதையெல்லாம் சம்பாதித்தேனோ அதெல்லாம் என்னிடம் இல்லை. நான் எதையெல்லாம் கொடுத்தேனோ அது என்னிடமே இருக்கிறது. குர்ஜீஃப் அ
are so many strong historical facts that prove the beauty, the grandeur, the spirituality, the height of the love of a woman. Man has failed, but the woman has not. செக்ஸிலேயே
Richard Strasussஇன் Fire Famine ஆப்பராவை
Shelves
More like this
ஸீரோ டிகிரி
தமிழின் மீறல்வாத நவீன இலக்கியப் படைப்புகளில் ஒரு முன்னோடியாக இந்த நாவல் கருதப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், கொடூரமான வதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண்…
காமரூப கதைகள்
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது…
மலாவி என்றொரு தேசம்
அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக…
ராஸ லீலா
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தளங்களில் விரியும் இரு பகுதிகளாக அமைந்த ஒரு பின்நவீனத்துவ நாவல் இது. முதற்பகுதி, தபால் துறையில் குமாஸ்தாவாகப் பணியாற்றும் கண்ணாயிரம் பெருமா…
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' ஒரு பின்நவீனத்துவ நாவல் ஆகும். இது தமிழ் புனைகதை மொழியில் ஒரு புதிய கதை சொல்லல் முறையை அறிமுகப்படுத்தியது. மனித உட…
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…
எங்கே உன் கடவுள்?
கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்…
பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1
ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…
கோணல் பக்கங்கள் பாகம் 1
"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதை…
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற …
கோணல் பக்கங்கள் பாகம் 2
"சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அல…