Quotes from இதுவே சனநாயகம்
அறுப்புச் சுகம்’ (கட்டிக்கொண்ட
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
விதவை, கைம்பெண், கைம்பெண்டாட்டி (கம்மனாட்டி), அறுத(ா)லி, முண்டை, வெள்ளைச் சேலைக்காரி என்பன தமிழில் கைம்பெண்ணைக் குறிக்க வழங்கும் இழிவான சொற்கள். இவை வசைச்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
கிருஷ்ணனையே கொண்டாடுகின்றது என்பதே நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய செய்தியாகும்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
தமிழ்நாட்டுப் பக்தி இயக்கத்தின் முக்கியமான மற்றொரு கூறாகப் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் இன்றளவும் அதிர்ச்சி தரும் ஒரு செய்தியினை முன்வைக்கின்றார். ‘பிராமணனாக இருக்கும் ஒருவன் பக்தனாக முடியாது. பக்தனாக இருக்கும் ஒருவன் பிராமணனாக முடியாது. எனவே, நான் எனது பிராமணத் தன்மையினை விட்டு விடுகிறேன்’ என்று பிராமணனான தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகின்றார். குளித்து மூன் றனலை யோம்பும் குறிகொளந் தண்மை தன்னை
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
ஆழ்வார்’ என்ற சொல்லிற்கு ‘அரச மரபில் பிறந்த பெண்’ என்பதே பொருளாகும். அரச குடும்பத்துப் பெண்களும் அரசனின் மனைவியும் மற்றவர்களால் ‘ஆழ்வார்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
அதிகார மையங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உணர்வுகளே (அதிலும் குறிப்பாக எளிய மக்களின், பெண்களின்) இந்த நாட்டில் சமயத்தையும் சமயச் சார்பின்மையினையும் ஒருங்கே பாதுகாத்து வருகின்றன.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'