Quotes from இதுவே சனநாயகம்

கருத்தியலுக்கு மாறான தடயங்களை ஒவ்வொரு கட்டத்திலும் பெருவாரியான மக்களின் வாழ்வியற் சடங்குகளிலிருந்து காட்ட முடியும். வீட்டுச் சடங்குகள், சாதிச் சடங்குகள், கோயிற் சடங்குகள், நடைமுறைகள், பழமொழிகள் எனச் சொல்லாடலுக்கு வெளியிலும் உள்ளுமாகத் தமிழ்ச் சமூகம் வெளிப்படுத்தும் கருத்தியலுக்கும் அறிவுச் சொல்லாடல்களுக்கும் இடையிலுள்ள வெளி தனியாக அளந்தறியப்பட வேண்டிய பெரும் பரப்பாகும். அவ்வெளியினை
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
வேதத்தின் தலைமையைக் கொள்கையளவில் ஒத்துக்கொண்டவர்கள் மீதெல்லாம் திணிக்க இயலாது. வைதீகம் என்பது வேதத்தை மட்டுமே ‘சுத்த சுயம்பு’வாகக் கொண்டு பொருண்மை நிராகரிப்பையும் பார்ப்பன மேலாண்மையினையும் ஒருசேர முன்வைக்கும் தத்துவமாகும். பார்ப்பனர்களின் சந்தியா வந்தனம் என்ற அடிப்படையான வைதீக வழக்கத்தைப் பார்ப்பனருடன் நின்றுகொண்டே அப்பர் கண்டிக்கிறாரே? அதனை எப்படிப் பொருள் கொள்வது?
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
ஆண்டாள் பாடல்களில் குமுறும் உணர்வு சோகம்தான்” (ப. 182) என்பது மறுபொருள்கோடலுக்குச் சரியான எடுத்துக்காட்டாகும். கீழ்ப்படிதல் என்ற
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
நெறிகளில் குறுக்குவெட்டாகப் பாய்ந்து தனக்கென நிலையான ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
ஈஸ்வரனது இருப்பை மறுத்துவிட்ட காரணத்தால் சமண - பௌத்தர்கள் கழுவாயினை உலகியலுக்கு உரியதாக ஆக்கி வைத்திருந்தனர். ஆனால் அதைத்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
புதுமைப்பித்தன். இந்தக் கதையைப் படித்துவிட்டுப் புராணக் கதைகளைத் தம் விருப்பப்படி மாற்றக்கூடாது என்ற ‘நீதி’யை வலியுறுத்தக் கலைமகளில் ‘அகலிகை கதை’ என்ற சிறுகதையை இராஜாஜி எழுதினார் என்பது நூலாசிரியர்கள் தரும் புதிய செய்தியாகும்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஒன்றைக் கலைநயமும் சொல்லழகும் கொண்டதாகச் சித்திரித்தால் அதுவே சிறந்த சிறுகதையாகிறது” என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
ஒரு நூற்பா, கல்வியூரி, கல்லூரியாகும் என்கிறது. ஆறாவதான பல்பொருள்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
நெருக்கமாக இருந்தபொழுது ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குரல் கலகக் குரல்தானே. அது போல ‘அந்தணர்’ என்ற சொல்லைப் பார்ப்பனர்கள் தமக்கு வழங்கிய காலத்தில், வள்ளுவர் அச்சொல்லுக்கு ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற எதிர்மறை வரைவிலக்கணம் தர முற்படுகின்றார்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
கல்கட்டு இடையர் (Kalkat Ideiyar) பற்றி இப்போது அறிய இயலவில்லை; அஞ்சாலி
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'