மனிதனுக்கு அடுத்தவன்
Share:

மனிதனுக்கு அடுத்தவன்

Manithanukku Aduthavan

Check Price on Amazon

மனிதனுக்கு அடுத்தவன்

Manithanukku Aduthavan

பக்கங்கள்
80
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ இரண்டோ துளிகள் குடம்விட்டுத் தெறிக்கின்றன. தெரியாமல்தான் சிந்துகின்றன இவை... வாழ்நாள் முழுவதும், வெளியேறிச் சிந்தும் துளிகளைக் காத்திருந்து காத்திருந்து கவிதை தன் உள்ளங்களை ஏந்திக் கொள்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


...என்றான் கவிஞன்

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து க…

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாய…

கதை - கபிலன் வைரமுத்து

உலகத்தைப் படைப்பதற்கு முன் பிரம்மன் மூளையில் நிலவிய அதே வெற்றிடத்தோடு இந்தச் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். நடைமுறையின் தளத்திற்கு மேல் சில புதிய படிக்கற்கள் அடுக்கி அழக…

பூமராங் பூமி

Boomerang Bhoomi – based on the historical connection between the South Indian race and the Australian aborigines, the novel is a message against …

ஆகோள்

2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…

4.4/5 · 18 reviews

மாக்கியவெல்லி காப்பியம்

இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டா…

5.0/5 · 1 reviews

நித்திலன் வாக்குமூலம்

இது கபிலன் வைரமுத்துவின் 'ஆகோள்' பெருங்கதைத் தொடரின் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள ஒரு முக்கிய மற்றும் விறுவிறுப்பான அறிவியல் புனைவு நாவலாகும். முந்தைய பாகங்களில் கட்டம…

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …