கதை - கபிலன் வைரமுத்து
Share:

கதை - கபிலன் வைரமுத்து

Kathai - Kabilan Vairamuthu

Check Price on Amazon

கதை - கபிலன் வைரமுத்து

Kathai - Kabilan Vairamuthu

பக்கங்கள்
108
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

உலகத்தைப் படைப்பதற்கு முன் பிரம்மன் மூளையில் நிலவிய அதே வெற்றிடத்தோடு இந்தச் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். நடைமுறையின் தளத்திற்கு மேல் சில புதிய படிக்கற்கள் அடுக்கி அழகு பார்க்க முயற்சித்திருக்கிறேன். தாமதமாக மாணவன் ஆசிரியருக்குத் தெரியாமல் தன் இருக்கையில் போய் அமர்ந்து விடுவதுபோல் ஆங்காங்கே சில சுய அனுபவங்களும் சங்கமித்திருக்கின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


உயிர்ச்சொல்

உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாய…

மனிதனுக்கு அடுத்தவன்

ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …

...என்றான் கவிஞன்

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து க…

நித்திலன் வாக்குமூலம்

இது கபிலன் வைரமுத்துவின் 'ஆகோள்' பெருங்கதைத் தொடரின் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள ஒரு முக்கிய மற்றும் விறுவிறுப்பான அறிவியல் புனைவு நாவலாகும். முந்தைய பாகங்களில் கட்டம…

ஆகோள்

2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…

4.4/5 · 18 reviews

மாக்கியவெல்லி காப்பியம்

இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டா…

5.0/5 · 1 reviews

பூமராங் பூமி

Boomerang Bhoomi – based on the historical connection between the South Indian race and the Australian aborigines, the novel is a message against …

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

4.3/5 · 3 reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

ஓஷோவின் ஞானக் கதைகள்

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …