சிறந்த தமிழ் வரலாற்றுப் புனைகதைகள்

45 books · Updated April 6, 2026

இந்திய வரலாற்றின் பண்டைய காலத்தை மையமாகக் கொண்ட அற்புதமான தமிழ் வரலாற்றுப் புனைகதைகளின் தொகுப்பு. கல்கி, சண்முகம் சண্টில்யன், பாலகுமாரன், உதயணன் ஆகியோரின் கவிதை நடையில் புனையப்பட்ட இந்தப் புதினங்கள், சோழ, பாண்டிய, சேர அரசர்களின் கதைகளையும், பண்டைய தமிழக வரலாற்டையும் புதிய பார்வையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. வரலாற்று உணர்வும் கதை மயக்கமும் கொண்ட எந்தவொரு வாசகருக்கும் இந்தத் தொகுப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

Share:
ஜல தீபம் 3 #39

ஜல தீபம் 3

சாண்டில்யன்

க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துடன் தனது தூதுப்பணியை நிறைவேற்றிய இதயசந்திரன், கவர்னர் கடைசியாக பானுதேவியின் பெயரை உச்சரித்ததும் அத்தனை நேரம் கையாண்ட எச்சரிக்கையை அடியோடு உதறி முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாட, “என்ன, பானுதேவியா! …
மோகனச் சிலை #40

மோகனச் சிலை

சாண்டில்யன்

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்து தன்னை நோக்கி வாளும் கையுமாக வந்த பத்து வீரர்களையோ சிறிதளவும் லட்சியம் செய்யாமலும், கையிலேந்திய சிலையையோ, அத்துடன் இணைந்து நின்ற பாம்பு ரத்தமும் புற்று மண்ணும் …
ஜல மோகினி #41

ஜல மோகினி

சாண்டில்யன்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கடல்வழிப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டுள்ளது. ராஜபுதனத்து இளவரசி பத்மினி மற்றும் மராட்டிய கடற்படை வீரர் ரகுதேவ் பஸல்கார் ஆகியோருக்கு இடையே மலரும் காதலையும், அந்த காலகட்டத்தின் போர் தந்திரங்களையும் இது விறுவிறுப்பாக விவரிக்கிறது. முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் அந்நிய …
சித்தரஞ்சனி #42

சித்தரஞ்சனி

சாண்டில்யன்

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரரசின் அரசனான கௌதமிபுத்ரன் தபோலீஸ்வரனை தரிசிக்கச் செல்கிறான். அடுத்தடுத்து பல ஸ்வாரஸ்யமான திருப்பங்களுடன் கதை நீள்கிறது.
பாண்டியன் பரிசு #44

பாண்டியன் பரிசு

பாரதிதாசன்

"புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல; காலத்தையே மாற்றியமைப்பவர்; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயிர்க்கவி, உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி. எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக் கவிஞரின் …
மூங்கில் கோட்டை #45

மூங்கில் கோட்டை

சாண்டில்யன்

மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங்கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி …

ஆபுத்திரன்

உதயணன் (Udhayanan)

சோழகங்கம் #47

சோழகங்கம்

சக்திஸ்ரீ

கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல். உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர …