மோகனச் சிலை [Mohana Silai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மோகனச் சிலை [Mohana Silai]

None

3.8/5 · 100+ ratings

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்து தன்னை நோக்கி வாளும் கையுமாக வந்த பத்து வீரர்களையோ சிறிதளவும் லட்சியம் செய்யாமலும், கையிலேந்திய சிலையையோ, அத்துடன் இணைந்து நின்ற பாம்பு ரத்தமும் புற்று மண்ணும் ஒட்டிய சிலையையும் அந்த அழகியையும் மாறி மாறி நோக்கினான் சில விநாடிகள். அ…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15674

jhhhnk

user_15673

It's very intresting historical story telling about vijayalaya chozhan, ahitha chozhan and kalapirar mutharaiyar history ended by vijayalayan and his son aadhitha chozhan.

user_15672

★ 4/5
Good one time read... The story revolves around Vijayalaya Chozha, who promotes the Chozha empire to a strongest Samrajyam !!..War sequences are crisp and short and ended very soon... Giving rating 4!!

user_15671

★ 4/5
சோழர்கள் முத்தரையர்களை வீழ்த்தி தங்கள் எழுச்சியின் அடித்தளத்தை அமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கும் இதயவர்மனையும் மோகனச்சிலையான கண்ணழகியையும் இவர்களுக்கு இடையே உண்டாகும் காதலை மயக்கம் தரும் வகையிலும் சுவாரஸ்யமாகவும் கூறியிருக்கிறார்

user_15670

★ 4/5
சாண்டில்யனின் மோகனச்சிலையின் வேகம் சொல்லற்கரிது! படிக்கும் அத்துணை இதயங்களையும் ஓர் கதாபாத்திரம் கவர்ந்திழுக்கும் என்று தெரிந்தே அந்த கற்பனை கதா பாத்திரத்திற்கு இதயகுமாரன் என்று பெயரிட்டுள்ளார் சாண்டில்யன். ஆரம்பித்த சில நிமிடங்களில் கதையின் வேகம், நம்மை விரைவாக தொற்றிக்கொள்ளும்.. கரூர் என்கிற வஞ்சி மாநகரத்தை இடைகாலச்சோழர்களில் முதல்வன் விஜயாலயன் கைப்பற்றிய விஷயத்தையே மிக சாதாரணமான ஒரு நிகழ்வில் மிக எளிமையா சொல்லி, வாசிப்பவர்களை "ஆஹ் !" என சொல்ல வைத்துவிடுவார்... கி.பி 9ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழ வம்சத்தை நிலைநிறுத்த தொடங்கும் காலகட்டம் தான் கதைக்களம். கண்ணழகி, அச்சுத பேரரையர், மாரவேள், இளையவேள், ஸ்தாணு ரவி, சங்கரநாராயணன், பெரும்பிடுகு முத்தரையர், மாறன் பரமேஸ்வரன் மற்றும் விஜயன் (இதயகுமாரனின் புரவி) இவைகள் தாம் முக்கிய பாத்திரங்கள் என்றாலும் ஆதித்யன், விஜயாலயன் மற்றும் பெரும்பிடு முத்தரையர் முக்கியமான வரலாற்று தலைவர்கள்... கதையின் நகர்வு தொடங்கிய உடனே அடுத்தடுத்த மர்ம முடிச்சுகளை அடுக்கி கொண்டே போவதும், பிறகு முற்பாதியில் சில முடிச்சுகளும், பிற்பாதியில் பல முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டாலும், பெரும்பிடுகு மீண்டும் ஒரு மர்மத்தை கதையின் கடைசி வரை இழுத்து வருகிறார்... நிறைய மர்மங்களை கையாண்டதால் என்னவோ மாரவேல் மற்றும் ஸ்தாணு ரவியின் தொடர்பை விவரமாக சொல்ல மறந்துவிட்டார் ஆசிரியர்.. மாரவேல் சாதாரண படைத்தலைவன் மற்றும் சிற்றரசன், அவனுக்கு சேரரில் புகழ்பெற்ற ஸ்தாணு ரவியின் பழக்கமும், அதுவும் இரத்தின பதக்கங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம் எப்படி வந்தது என்பது அவிழ்க்கப்படாத ஓர் முடிச்சு... மற்றபடி மோகனச்சிலையாம் கண்ணழகியை இளஞ்சேட் சென்னி என்ற சோழன் தந்ததால் வடித்ததாய் சொல்லும் சாண்டில்யன், அதே மோகனசிலையை (கண்ணழகி) அவர் எழுத்தால் அங்கம் அங்கமாக வடித்திருக்கிறார்.. மோகனசிலையை படிப்போருக்கு ரசம் சொட்டும் காதல் உரையாடல்களிலும், உடல் கூசும் காதல் சரசங்களையும் சாண்டில்யனின் எழுத்துக்களால் மனக்கண்ணில் பார்ப்பதற்கு ஆண்களாயிருந்தால் ஆர்வமும், பெண்களையிருந்தால் கூச்சமும் வருமென்பதில் சந்தேகமில்லை..

user_15669

★ 3/5
First time, சாண்டில்யன் Sir's novel isn't that interesting compared to other novels of his. Perhaps this was written during his early years? Or maybe I've mistaken?

user_15668

★ 4/5
It was really nice. Eventhough the story is short, I never felt bore while reading this book. And the story narration is really good. This is the first sandilyan book I read, he proved that he is one of the best author in tamil language

user_15667

★ 3/5
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தாலும் கண்ணழகியை அப்படியே ஒத்திருக்கும் மோகனச்சிலை, புலி மச்சம், சற்றும் தவறாத வான சாஸ்திரம், தாணு ரவியின் செயற்பாடுகள் என நம்பமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும் கதையில் வேகமும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமான திருப்பங்களும் இருப்பதால் ஒருமுறை வாசிக்கலாம்.
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.8/5 · 100+ ratings
Check Price

கடல் புறா 3 [Kadal Pura]

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.8/5 · 100+ ratings
Check Price

விலை ராணி-1

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…

3.8/5 · 100+ ratings
Check Price

Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

3.8/5 · 100+ ratings
Check Price

மலை வாசல் [Malai Vasal]

Historical Based Fiction Written By Sandilyan

3.8/5 · 100+ ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.8/5 · 100+ ratings
Check Price

சேரன் செல்வி [Cheran Selvi]

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

3.8/5 · 100+ ratings
Check Price

ராஜ்யஸ்ரீ [Rajyashree]

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெர…

3.8/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.8/5 · 100+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.8/5 · 100+ ratings
Check Price

ஜீவ பூமி [Jeeva Bhoomi]

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…

3.8/5 · 100+ ratings
Check Price

பல்லவ பீடம் [Pallava Peedam]

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.8/5 · 100+ ratings
Check Price