சித்தரஞ்சனி [Chittaranjani]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சித்தரஞ்சனி [Chittaranjani]

None

3.6/5 · 70 ratings

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரரசின் அரசனான கௌதமிபுத்ரன் தபோலீஸ்வரனை தரிசிக்கச் செல்கிறான். அடுத்தடுத்து பல ஸ்வாரஸ்யமான திருப்பங்களுடன் கதை நீள்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17331

★ 2/5
Its about "Satavahana Empire"

user_17330

★ 3/5
மஹாஷத்ரபன் நாகபாணன் தாபோல் பிராந்தியத்தை தன்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை சதவாகன மன்னன் கௌதமிபுத்ர சத்கர்ணி எப்படி முறியடிக்கின்றான் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்.கதை தொய்வின்றி நகர்ந்து சென்றாலும் பரீட்சயமான கதைக்களமும் சுவாரசியமில்லாத திருப்பங்களும் பலவீனமான பாத்திரப் படைப்பும் (குறிப்பாக நாகபாணன்,சித்தரஞ்சனி பாத்திரங்கள்) நாவலுக்கு பெரிய மைனஸ் ஆக விளங்குகின்றன. இந்நாவலிலும் சாண்டில்யனின் போர் வர்ணனையை எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.Just another ordinary historical fiction

user_17329

★ 1/5
ராஜமாதா பாலஸ்ரீயின் ஆஞ்ஞையின்படி கௌதமிபுத்ரன் தன் சாதவாகன ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் முன்னர் தாபோல் பிராந்தியத்தில் தாபோலீஸ்வரனையும் சண்டிகாதேவியையும் தரிசிக்கச் செல்கிறான். அந்த ஊரிலோ ஒரு பூஜாரியைத் தவிர வேறு யாரும் காணோம். அதற்கு காரணம் அப்பகுதியில் உலவும் ஒரு பிசாசே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், அது பைசாசத்தின் வேலை எல்லாம் இல்லை, ஒரு ஆசாமியின் சதி என்பதை அறிகிறான் கௌதமிபுத்ரன். பின்னர் அந்த சதியை, தன் புத்தி கூர்மையால் முறியடிக்கிறான். பிசாசாக உலவிய சித்தரஞ்சனியே தன் காதல் தேவதையாகிறாள். வில்லனான நாகபாணன் கௌதமிபுத்ரனை அடக்கமான ஒழுக்கமானவர்னு certificate தராரு. ஆனால் ஒருபக்கம் சித்தரஞ்சனியை ஏறக்குறைய molest பண்றது தெரியல. :D

user_17328

★ 5/5
As usual, awesome narration by சாண்டில்யன் ஐயா, but this time about Sathavahanas in Maharashtra

user_17327

★ 4/5
280 pages ::: in two sittings ,,,typical sandilyan novel. But no great twists ...second novel based on Maharashtra hero’s ,,,

user_17326

★ 3/5
சாதவாகனர் மற்றும் சாகர்களின் போர் பற்றிய கதை.. குறிப்பாக இந்த புத்தகத்தில் வரைந்த ஓவியர் பெரும் திறமையாக வரைந்துள்ளார்..
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.6/5 · 70 ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.6/5 · 70 ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

3.6/5 · 70 ratings
Check Price

உடையார் - பாகம் 6

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.6/5 · 70 ratings
Check Price

உடையார்

Udaiyar (History of Cholas - Part 4)

3.6/5 · 70 ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.6/5 · 70 ratings
Check Price

சேரமான் காதலி [Cheramaan kaadhali]

Cheraman PerumalTamil: சேரமான் பெருமாள் is the royal title used by the rulers of the Chera dynasty in southern India. The title has sometimes mistak…

3.6/5 · 70 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

3.6/5 · 70 ratings
Check Price

A Lonely Harvest

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.6/5 · 70 ratings
Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.6/5 · 70 ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.6/5 · 70 ratings
Check Price

நிலமங்கை [Nilamangai]

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தக…

3.6/5 · 70 ratings
Check Price