அவனி சுந்தரி [Avani Sundari]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவனி சுந்தரி [Avani Sundari]

None

3.58/5 · 93 ratings

சு மார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுடனும், சிவந்த பெரும் கண்களுடனும், மானிட அரக்கன் போல் காட்சியளித்த பூதலன், அவனது உலக்கைக் கைகளில் தாங்கி வந்தது வெறும் சிறுவன் சடலமல்லவென்றாலும், அதுவும் நடு வயதைத் தாண்டியவனுடைய பலமான உடலென்றாலும், பூதலன் ஒரு குழந்தையைத் தாய் தூக்குவத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_13316

★ 4/5
Avani Sundari - a stylish historical drama A small historical knot in the tamil Nadu, viewed as a novel by the Author Shri Sandilyan. A worthy reading.

user_13315

★ 4/5
Nice

user_13314

★ 2/5
நாவலில் வேகம் இருக்கின்றது சுவாரசியத்துக்கும் விறுவிறுப்புக்கும் தான் பஞ்சம்.

user_13313

★ 3/5
Good historic fiction but not the best

user_13312

★ 5/5
Finished the book at one go ,,,

user_13311

★ 3/5
This book contains only 12o pages. This is my second book of Sandilian. Characterization of Avani Sundari was nice.

user_13310

★ 3/5
A nice interesting narration of Purananoor incident between Chozha Kings Nedunkilli & Nallankilli by Kovur Kizhaar

user_13309

★ 4/5
பூம்புகார் நகரும், கில்லிவளவர்களின் செயல்களும், புலவரின் பாடலும் இன்னும் சில தினங்களுக்கு கண் முன்னே உலாவ போவது உறுதி. அவனி சுந்தரி பொறுமைக்கும், அழகுக்கும் பின்னால் மனம் புரவி ஏறி செல்ல போவதும் உறுதி.
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.58/5 · 93 ratings
Check Price

Sivakamiyin Sabadham, Volume 2: The Siege of Kanchi

“Sivakami! If you agree, I will leave the kingdom to its fate and stay with you. You are more important to me than the kingdom…” Momentous …

3.58/5 · 93 ratings
Check Price

நீள்விழி [Neelvizhi]

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.58/5 · 93 ratings
Check Price

ராஜமுத்திரை I [Rajamuthirai]

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.58/5 · 93 ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

3.58/5 · 93 ratings
Check Price

சேரன் செல்வி [Cheran Selvi]

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

3.58/5 · 93 ratings
Check Price

விஜய மகாதேவி 1 [Vijaya Mahadevi]

மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோள…

3.58/5 · 93 ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

3.58/5 · 93 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.58/5 · 93 ratings
Check Price

மாதவியின் மனம் [Madaviyin Manam]

மாதவியின்மனம் Tamil New Novels

3.58/5 · 93 ratings
Check Price

The Cilappatikaram: The Tale of an Anklet

‘Men and women of Maturai of the four temples! I curse this city. Its king erred in killing the man I loved’ One of the world's masterpiece…

3.58/5 · 93 ratings
Check Price