புனைகதை Books
அம்மா வந்தாள்
சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபுகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு துணிச்சலான படைப்பு இது. மனித உறவுகள் வெறும் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல, அவை ஆ…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
குற்றப் பரம்பரை
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு உள்ளான கொம்பூதி கிராம மக்களின் வாழ்வியல், வீரம் மற்றும் அறத்தை பதிவு செய்யும் நாவல். திருட்டைக் குலத்தொழிலாகக் கொண்ட வேயன்னா மற்றும் அவனது கூ…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
மீண்டும் ஜீனோ
இக்கதை முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகத்தை விவரிக்கிறது. இந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா மற்றும் அவளைப் பின்னாலிருந்து இயக்கும் ரவி, மனோ ஆகியோரின் கையில்…
பொய்மான் கரடு
ஒரு பயங்கரமான கொலை நடந்தும் யாரும் சாகாத, தீ விபத்து நேரிட்டும் யாரும் பலியாகாத சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் நாவல் இது. எதிர்பாராத திருப்பங்களும் கரடுமுரடான கதாபாத்…
கடல் புறா, பாகம் 3
சோழப் பேரரசின் கடல்சார் வெற்றிகளையும் கடற்படை சாகசங்களையும் மையமாகக் கொண்ட வரலாற்றுப் புதினத்தின் இறுதிப் பாகம் இதுவாகும். இதில் சோழ நாட்டின் தளபதி கடற்பயணங்களில் எதிர்கொள்…
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஜெயகாந்தன் எழுதிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல், கல்யாணி என்ற நாடக நடிகைக்கும், ரங்கா என்ற முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளருக்கும் இடையிலான காதலையும்,…
பொய்த்தேவு
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டப்படாதவர் வரை, நாசூக்கான மனிதர்கள் முதல் ரவுடிகள் வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் வரை — பல்வேறு தளங்கள…
நில்லுங்கள் ராஜாவே
இந்த நாவல் அடையாளச் சிக்கலை மையமாகக் கொண்டு பரபரப்பான ஒரு உளவியல் திரில்லராக விரிகிறது. "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வே…