புனைகதை Books


சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings
Check Price

கிடை

இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…

4.25/5 · 400+ ratings
Check Price

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' ஒரு பின்நவீனத்துவ நாவல் ஆகும். இது தமிழ் புனைகதை மொழியில் ஒரு புதிய கதை சொல்லல் முறையை அறிமுகப்படுத்தியது. மனித உட…

3.7/5 · 100+ ratings
Check Price

பொண்டாட்டி

தமிழ் இலக்கியமும் சினிமாவும் கண்டுகொள்ளாமல் விட்ட பெண்களின் கதைகள் இங்கே விரிகின்றன. தீப்தி, பொற்செல்வி, பரிமளா, ஊசி என ஒவ்வொரு பொண்டாட்டியும் தனக்கென ஒரு கசப்பான கதையை…

3.35/5 · 100+ ratings
Check Price

சிவகாமியின் சபதம் பாகம் 3, 4

This book has part III and Part IV of the book Sivagamiyin sabatham by Kalki

4.51/5 · 69 ratings
Check Price

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர …

4.8/5 · 35 ratings
4.8/5
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்…

Check Price

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…

Check Price