Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
அம்மா வந்தாள்
Amma Vanthaal
- பக்கங்கள்
- 172
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789380240886
- ASIN
- B0FSKTHJRW
சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபுகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு துணிச்சலான படைப்பு இது. மனித உறவுகள் வெறும் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல, அவை ஆழமான உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்பதை இக்கதை நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்ற உளவியல் உண்மையை முதன்மைப் பாத்திரங்களின் ஊசலாட்டங்கள் வழியாக ஆசிரியர் சிறப்…
Appears in following lists
Quotes
சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு
காதில் பூரித்த வைரத்தோடு இடக் கன்னத்தின் மஞ்சளுக்கும், இறங்கித் தழைந்த கருமயிருக்கும்மேல் லேசாக ஒரு நீலத்தைத் தெளித்தது.
கோமாளி வேடம் போடுகிறவன் பேசுவதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஆனால் தனக்கு எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி வேடம் போட்டு - அவன் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக - அவர்களே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவனுக்கு
Shelves
More like this
மோகமுள்
மோகமுள் ஒரு உன்னதமான சிருஷ்டியாகும். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாழ்க்கையின் சிக்கல்களையும் மனித மனத்தின் நுட்பமான உணர்வு…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
அபூர்வ மனிதர்கள்
கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி.ஜானகிராமன் சிறுகதைகளுக்குக் கொஞ்சமும் குறைவுபடாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள், கதைகளின் இலக்கியக் கோரிக்கைக்கு ஆட்படாமல் மிகச் சுத…
சிவப்பு ரிக்ஷா
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணைய…
உயிர்த் தேன்
தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். …
அபூர்வ மனிதர்கள்
கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…
செம்பருத்தி
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தில், மூன்று சகோதரர்களின் குடும்பத்துடன் வாழும் சட்டநாதன் — இளம் வயதில் களஞ்சிய அறைக்கும் சுவருக்கும் நடுவே மறைந்து புத்தகம் படித்துக்க…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …