முத்தமிழ் Books


திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

முனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..! இளையோர் முத…

Check Price

தமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு

இத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத்…

Check Price

செம்மொழி உள்ளும் புறமும்

உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, …

Check Price

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய இந்தக் காவடிச்சிந்து நூலில் முதலில் இருபத்திரண்டு பாடல்களே இடம் பெற்றிருந்தன. பிறகு வந்த பதிப்புகளில் இருபத்து நான்கு…

Check Price

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…

Check Price

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தா…

Check Price

அருந்தமிழ் அமிழ்து

இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்…

Check Price

கம்பனின் கவியாட்சி

அந்தப் பெயரே சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். அது புனைப்பெயரில்லை. அவரே அப்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. நண்பர்களாகச் சேர்ந்து அவ்வாறு அமைத்து விட்டார்கள்…

Check Price

தெனாலிராமன் கதை நாடகங்கள்

தெனாலிராமனின் புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள் சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியாகும். ந…

Check Price

அழகர் கிள்ளைவிடு தூது

அழகர் கோயிலின் தலமரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. முதல் யுகத்தில் ஆலமரமும், இரண்டாம் யுகத்தில் அரச மரமும், மூன்றாம் யுகத்தில் வில்வமரமும், நான்காம் யுகத்தில் புத்திர த…

Check Price