Select a cover image
Searching for images...
Saving cover image...
அந்தப் பெயரே சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். அது புனைப்பெயரில்லை. அவரே அப்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. நண்பர்களாகச் சேர்ந்து அவ்வாறு அமைத்து விட்டார்கள். ஜெ.கே. என்று கூப்பிட்டால் நமக்கே ஒரு கம்பீரம் வந்து விடும். அது அவருக்கே உரித்தானது. எல்லாவற்றிலும் அவர் தனிரகம். எல்லாரும் மாட்டிக் கொண்டு பார்க்கிற கற்பனைக் கண்ணாடியால் இந்த உலகத்தை அவர் பார்க்கவில்லை! யதார்த்தக் கண்களால…
Genres
Shelves
More like this
கால்டுவெல் ஐயர் சரிதம்
மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார். அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது அம்மொழியின் நீ…
வேலின் வெற்றி (கந்த புராணத்தைத் தழுவி எழுதிய நூல்)
வேலின் வெற்றி (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்) தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில் மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்று…
தமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு
இத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத்…
தமிழ் விருந்து
இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'.
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்
நற்பண்பு நல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற…
திருக்குறள் காமத்துப்பால் - உரை
திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்…
தமிழ் அகராதிக்கலை
இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எள…
திரை இசைப் பாடல்களில் தாலாட்டு
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தா…
திருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும்
No description added
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3
ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் [1] தொகுத்…