இயல்-இசை-நாடகம் Books


நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

நாட்டுப்புறப்பாடல்களில் 'நடை' பற்றி ஆராய்வது அப்பாடல் உருவான சமூகத்தின், அம்மக்களின் தனித் தன்மைகளையும், குணங்களையும் பற்றி ஆராய்வதாகும். இந்நடையியல் ஆய்வில் பாடல்களை ஒலி, ச…

Check Price

வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள்

தந்தையின் கண்பார்வையை இழக்கச் செய்தவனை பழிவாங்க வேண்டுமென்று கொதித்தெழுந்து, வெஞ்சினம் தீர்த்த வீரமகளாக அன்னி மிஞிலி விளங்குகிறாள். படிப்பதற்கு விறுவிறுப்பான இந்த நாடகத்த…

Check Price

கத்தரி மலைச்சாரல்

கத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சி…

Check Price

தலையாலங்கானத் தலைவன்

நெடுஞ்செழியன் அல்லது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் , சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதில…

Check Price

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்…

Check Price

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்)

காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைச…

Check Price

பிறைசூடி

சமூகத்தில் நமக்கு உதவக்கூடியவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் நாடகம்தான் ''பிறைசூடி'' மூன்று நாடகங்களின் பாத்திரங்கள், பேசும் …

Check Price

கண்ணகி சிலை

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது…

Check Price

சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)

நெல்லை சு. முத்து (பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்…

Check Price