வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள்

Venjinam Theertha Vendan Magal

தந்தையின் கண்பார்வையை இழக்கச் செய்தவனை பழிவாங்க வேண்டுமென்று கொதித்தெழுந்து, வெஞ்சினம் தீர்த்த வீரமகளாக அன்னி மிஞிலி விளங்குகிறாள். படிப்பதற்கு விறுவிறுப்பான இந்த நாடகத்தைச் சிறந்த எழுத்தாளரான இரு. இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு நாடகங்கள்
Shelves
இயல்-இசை-நாடகம் இரா. பாலசுப்பிரமணியன் book

More like this


இறைவன் இறந்துவிட்டானா?

Author: சோ

துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…

Check Price

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது …

Check Price

அபங்கம்

இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்ப…

Check Price

சாதல் இல்லையேல் காதல்

Author: சோ

காதல் (அன்பு) என்னும் இதயத்தை இளக்கும் உணர்வு இல்லையேல், மன அழுத்தத்தால், இதய நோய் உண்டாகி உயிராபத்து நேரிடும் என்பதையே இந்தப்பழமொழி தெரிவிக்கிறது. இதனை சரிவர அறியாததா…

Check Price

பட்டத்து யானை

பட்டத்து யானை 2013ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விசால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் …

Check Price

சூளாமணி

சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …

Check Price

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

Check Price

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு…

Check Price

இசை நாடக மரபு

இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகா…

Check Price

முகமது பின் துக்ளக்

Author: சோ

சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…

Check Price

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்

அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …

Check Price