இயல்-இசை-நாடகம் Books


காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

இயல், இசை ,நாடகம் என்ற மூன்றும் இலக்கிய உலகை ஆட்சி செய்தது . இப்போது நாடகத்தமிழின் வளர்ச்சி நாளுக்கு நாள் குன்றி வருகிறது. தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்ல…

Check Price

பாண்டவி இதிகாச நாடகம்

மகாபாரதம் குறித்த எனது நாவலான ‘உப பாண்டவம்’ எழுதுவதற்காக, மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள இடங்கள் யாவையும் நேரில் பார்த்து வருவதற்காக இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தேன். அந்…

Check Price

திரையிசையும் தமிழிசையும்

தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-…

Check Price

இப்சென் இருநாடகங்கள் (old book - rare)

துணையின்றி எவன் தனித்து நிற்கின்றனே, அவனே உலகில் வலிமை மிகுந்தவன் என்ற துணிகரமான உண்மையைத் தெளிவுபடுத்துகிறர் ஹென்ரிக் இப்சென், தரம் எழுதிய 'மக்களின் பகைவன்' என்ற நாடகத்…

Check Price

பிராம்மணனும் சூத்திரனும்

தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்த…

Check Price

மணிமேகலை - மூலமும் உரையும்

தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான காவியங்கள் வேற்று மொழியைத் தழுவிய காவியங்களே. ஆனால், சிலப்பதிகாரமும் மணிமேகையும் தமிழிலேயே படைப்ப்பெற்ற காவியங்கள். இவற்றுக்கு இரட்டைக்…

Check Price

ஜன்மா நாடகம் அம்பையின் கதை

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நி…

Check Price